பக்கம்:As We Sow-So We Reap.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ä下平彦-1卫 பிற்பகல் விளையும் 5 பிறகு என்ன, சச்சாவோ ? ஒன்று மில்லை. புஷ்பங்களிலெல்லாம் உயர்ந்த தெது வென்று நான் கேட்டேன். அதன் மீது வனஜா மல்லி கைதான் சிறந்தெனக் கூறினுள், நான் ரோஜாதான் சிறந்ததெனக் கூறினேன், அவ்வளவுதான். ஆம். நீர் கியாயம் சொல்லும், பட்சபாத மில்லாமற். சொல்லும், மல்லிகையா ரோஜாவா ? இதென்ன பெரிய சங்கடமா யிருக்கிறது ! நான் என்ன சொல்வது யார் பட்சம் சொல்வது ? ஆம். என் பட்சம் பேசுவீா ? எனக்குத் தெரியாதோ ? சரி, யார்மீது பட்சமிருக்கிறதோ உமக்கு, அவள் பட்சம்தானே கூறுவீர் ! இதென்ன தொங் தாவு ! (ஒரு புறமாக கிரிஜாவிடம்) கிரிஜா இதென்ன கஷ்டம், உன் பக்கம் பேசினுல் அவ ளுக்குக் கோபம் வருமே. உம் உம் ! அதைத்தான் முக்கியமாகப் பார்ப்பீர் கேட் பானேன் ! (ஒரு புறமாக வனஜாவிடம் வனஜா நான் சொல்வதைக் கேள்; உன் பட்சம் பேசினல் கிரிஜாவுக்குக் கோபம் வராதா ? - ஆமாமாம், என்பக்கம் பேசுவீரா நீர் ? இதென்ன க்ஷ்டமாய் முடிந்ததே இதென்ன தர்ம சங் கடம் - திண்ணன் மறுபடியும் வருகிருன், அரசே, நமஸ்காரம், தங்களைத்தான் நெடுநாழிகையாகத் தேடிக்கொண்டிருந்தேன். பாகவதத்தில் ஒரு சந்தேகம் வந்தது. பஞ்சபாண்டவர் மூன்று பெயரும் ருக்மணி கலியாணத்திலே ாமரோடு சண்டை போட்டபொழுது லட்சுமணனைக் கொன்றது யார் ? உங்கள் தமயனுரையா போம். சே ' எங்கள் பாட்டனர். ஆனல் கிரம்ப வேலை செய் திருக்கிருர் முன்பு l—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/10&oldid=725587" இலிருந்து மீள்விக்கப்பட்டது