பக்கம்:As We Sow-So We Reap.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி .1) பிற்பகல் விளையும் 31 öj . அண்ணு அண்ணு வீனில் என் மீது கோபங் கொள் ளாதீர் : நான் சொல்வதைச் சற்று கேளும், பிறகு எது கியாயமென்று உமக்குத் தோன்றுகிறதோ, அதன்படி கட் டளையிடும், அதன்படியே நடக்கிறேன். இப்பொழுதோ, மறுபடியும் இளவரசர் மனம் திரும்பி கிரிஜாவின்மீது முன் பிருந்ததைவிட பதின்மடங்கு அதிகமாகக் காதல் கொண்டிருக்கிருர் என்பது, நீர் அறியாத விஷயமன்று, அப்படியிருக்க எனக் கவர்மீதுள்ள காதல் குன்முவிட் டாலும், என் மீ திச்சையில்லாப் புருஷனை நான் மணந்து என்ன சுகமனுபவிப்பது ? அவரை வீனில் கிர்ப்பந்திப்ப திற் பயனென்ன ? அவருக்கும் மனவருத்தம், எனக்கும் சுகமில்லை-வீணில் கிரிஜாவும் மனஸ்தாபப்படுவாள்ஆகவே என்கதி எப்படியாவது போகட்டும்-அவர்களிரு வரும் சுகமாயிருந்தாற் போதுமெனக்கு. இதுவே உத்தம குலத்துதித்த என்போலியர்க்கழகு-என்ன சொல்லு கிறீர்? உ.ம்.--நீ சொல்ல வேண்டிய தெல்லாம் முடிந்ததா இன் னும் ஏதாவதிருக்கிறதா ? அண்ணு, பிடிவாதமாய்ப் பேசாதீர், கியாயப்படியும் சத் திய மார்க்கமாயும் கூறும். வனஜா ! என்ன அதிகப்பிரசங்கியா யிருக்கிருய் நீ த்தி 子で r பெண்ணென்பதை மறந்தனையோ? எனக்கே பு சொல்ல வருகிருயோ ?-நேரமாய்விட்டது. உனக்கு கியாயங்களெல்லாம் எடுத்துக் கூறக் காலமில்லை. நான் சொல்வதைக் கவனமாய்க்கேள். நீ என் பெண்ணென் பது உண்மையானுல் என் சொற்படி நடப்பாய்-இல்லா விடின்-உன்னிஷ்டம். பேசாதே - இந்த மதன மோஹனனைத்தான் மணம் புரியவேண்டும். அன்றைத் தினம் உன்னிடம் உன்னே விவாகம் புரிவதாகக் கூறி விட்டு, பிறகு அவன் பின்வாங்குவதாவது அவனுக்கவ் வளவு கர்வமா ? ஆணவமா இருக்கட்டும்-இப்பொழுது அவன் இங்குவந்து உன்னே வேண்டப்போகிருன், உனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/36&oldid=725614" இலிருந்து மீள்விக்கப்பட்டது