பக்கம்:As We Sow-So We Reap.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 8) பிற்பகல் விளையும் 53 1.ப். f கிரிகாவின் குரலல்லவா அது - ஒ - ஜெயந்தா ! ஜெயந்தா -சந்தேகமில்லை! (ஜெயந்தனைக் கட்டி முத்தமிடு கிருன்.) வனஜாவும் கிரிஜா வும் ஒடி வருகிரு.ர்கள். பிராணகாதா பிராணகாதா ! கிரிஜா வனஜா -நான் கனவு காணவில்லையே! கனவு காணவில்லையே ? இல்லை 1 இல்லை ! உண்மைதானே ? உண்மைதானே ? உண்மைதான், ஒன்றும் அஞ்சாதீர். பிராணநாதா வாரும் அரண்மனைக்குப் போவோம். இதுவரையில் கட்ந்ததைப்பற்றி ஒன்றும் யோசியாதிர் ; எல்லாம் சுபமாய் முடிந்தது. நானும் என் அக்காளும் சண்டையெல்லாம் போய் சமாதானமாய்விட்டோம், வா ரும். கிரிஜா, இது ? என்மைந்தன்-ஜெயந்தன். என்மைக் தன் இல்லையோ ? அக்காள்-நான் சொன்னது தவறுதான்-பிராணநாதா, எமது மூவருடைய மைத்தன், ஜெயந்தன் ! காட்சி முடிகிறது. ட க ம் மு ற் றிய து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/58&oldid=725638" இலிருந்து மீள்விக்கப்பட்டது