தி 3]] . கி. முற்பகற் செய்யின் (அங்கம் - 1 அம்மா அவ்வளவு கோபமா? ஒன்றுமில்லை, நீ யாருக் காக சிங்காரித்துக்கொண் டிருக்கிருயோ, அவர் எப் பொழுது ருரென்று கேட்டேன், உனக்குத் தெரி புமே ്Tങ്ങ് ു . ஆமாம் ஆமாம், இந்த குதெல்லாம் எனக்குத் தெரியும் குற்றமுள்ள கெஞ்சு குறுகுறு என்னுமென்று, நீ சிங் ரித்துக்கொண் டிருப்பதை என்மீது சாற்றுகிாயோ? காாததுககான இட்டு 99 ; " ماتيني ந மு. や
- * {} * go to * எப்பொழுது வருகிருர் உன் காதலர் ? நீ சொல்.
யார் காதலர் ? யார் காதலர் ? இப்படி என்னைப் பார்த் துச்சொல்லடி அப்படியா சமாசாரம் எனக்குத் தானே அன்றைத்தினம் ரோஜாப் புஷ்பம் தலையிற் சூட்டினர் ? உம் உம் - ஆமாம், சான்தான் அவருக்குத் திலகப் பொட்டிட்டேனே ஒன்றைத்தினம் ? தெரியாதோ எனக்கு சமாசாரம்?
- দুঃ ৪ঠা ঠো அதிகமாகப் பேசுகிருய் ! சமாசாரத்தை வெளி
யில் இழுத்துவிட வேண்டுமோ ? அவர் உனக்கு முத்தம் கொடுத்தாரோ இல்லையோ அன்றைக்கு பொய் பேசாதே. நீ பொய் பேசாதே ! நீ அவருக்குப் போகும்பொழுது
- . * - g *s முத்தம் கொடுத்தாயா இல்லையா ?
த்தா னிருக்கட்டுமே. எப்படியும் அவர் “ சரிதான் அப்படி தானே உனக்குக் கொடுத்தார்-கிரிஜா, நாமிருவரும் இதுவரையில் அக்காள் தங்கையைப்போல் வளர்ந்து வந்தோமே, இப்பொழுது என்னிடம் ஏதாவது நீ ஒளிக்கலாம்ா உண்மையைக் கூறிவிடு, நான் ஏதாவது உன்னிடம் ரகசியம் ஒளிக்கிறேனு ராஜகுமாரர் உன் னேயே மணம் புரிவதாக வாக்களித்திருக்கிருராமே, so 萤一窃广客莎} மதான யார் சொன்னது? யார் சொன்னது { مهما تتجه ? யார் சொன்னது? அமமா i அவ்வளவு கோபமா? உள்ளத்தைச் சொன்னுல் அதற்குக் கோபமேன் யதார்த்தவாதி பகு ஜன விரோதி