பக்கம்:As We Sow-So We Reap.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. s o Çiğ. . ଈ] . is),

幼。 R& عs این کار _ ధీ - முற்பகற் செய்யின் (அங்கம் - 1 ஏ அதற்கு மாத்திரம் ஏனே -அம்மா ! இதற்குள்ளாக எவ்வளவு பொருமையடி பம்மா ! மறுபடியும் திண்னன் வருகிருன், x * - - - - - - -ல் ணி, இன்னுெரு சந்தேகம், மன்னிக்க வேண்டும். إليه ம் |..}} -- ٹہ سنہ سہم R}.--- ۓ * - - مسیری இதென்ன பெரிய கஷ்டமாய வகதுசோகதது. i கிருஷ்ணன் யமலோகம்போய் மல்லிகைப்பூ கொண்டுவந்த تپه போது, தாடகைக்குக் கொடுத்தாரோ அல்லது பத்மா

  • - * -- as சுரனுக்குக் கொடுத்தாரோ? சர்தேகம்,

உங்கள் பாட்டனுருக்குக் கொடுத்தார் போமையா ! சந்தோஷம். |போகிருன்.) பாரிஜாத மல்லவோ கொண்டுவரத் தெய்வலோகம் சென் முர். இந்த பயித்தியத்தைப் பார் -பாரிஜாதம் நல்ல புஷ்பம்-அதிருக்கட்டும், அக்காள், உனக்குப் புஷ்பங் களிலெல்லாம் எது இஷ்டம் ? உனக் கெது இஷ்டம் எனக்கு எல்லாவற்றைப் பார்க்கிலும் ரோஜாதான் இஷ் டம் , அதைவிட அழகிய புஷ்பம் ஒன்று உண்டோ சி மல்லிகையே சிறந்த புஷ்பம். அதன் வாசனை எங்ே ரோஜாவின் வாசனை யெங்கே ? க, நிரம்ப புத்திசாலி ! நீ கிரம்ப புத்திசாலி ! fy * - :-గ R நீ கெட்டிக்காரி தான். நீ கெட்டிக்காரி தான் ! இருவர்களுக்கும் இடையில் மதனமோஹனன் வருகிருன். என்ன ? என்ன சண்டை ? ஒன்றுமில்லை. எப்பொழுது வந்திர் ? சற்று முன்பாகத்தான் வந்தேன். என்ன சண்டை ? சண்டை யொன்றுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/9&oldid=725642" இலிருந்து மீள்விக்கப்பட்டது