பக்கம்:Blessed In A Wife.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கே.ரி. ம ன வியால் மீண்ட வன் (அங்கம்-2 கல்ல வழியில் திரும்பும் பொழுதெல்லாம், கம்க்கு குர் யோதயம் தானே? இனிமேல் பயம் ஒன்றுமில்லையென்று நினைக்கிறீர்களா டாக்டர்? ஆமாம் குழந்தை-இந்த வியாதிவரைக்கும் அபாய மில்லை. டாக்டர்-உங்களுக்கு நான் என்னகைம்மாற செய்யப் போகிறேன்? இன்த எழுதினங்கள் தான் என் வாழ்நாட் கனில் நான் மிகவும் சுகமாய்க்கழித்த தினங்கள்! உயிர் கிற்குமோ போகுமோ, என்று ஊசலாடிக் கொண்டிருந்த கவைக்குதவாத உன் கணவனைக்கண் கொட்டாது கவனித்து, அவனுக்கு சுஸ்ரூஷை செய்து கொண்டிருந்ததா? சந்தோஷம் என்கிற பதத்திற்கு உன் வியாக்கியானம் வெகு விந்தையான தே? இப்படி-சந்தோஷமாயிருந்தாற் போது மெனக்கு, இப் படிப்பட்ட கடுமையான கஷ்டத்திலும் ஒருவித சுகமிருக் கின்றது. அம்மா, இன்த விஷயங்களெல்லாம் எங்கள் வயித்திய சாஸ்திரத்திற்குள் அடங்கவில்லை-ஆகவே இதைப் பற்றி உன்னிடம் வாதாட எனக்கிஷ்டமில்லை. ஆயினும் இகோபார் ே இாக்கிரதையாக இருக்கவேண்டும்-மிக வும் ஜாக்கிரதையாய்-அவன் விழித்தவுடன் - மிஸ் தாசன் என்னும் கர்ஸ் வருகிருள். மி. தா. ஐயா, அந்த கிழவி அம்மா, இவருடைய தாயார், ե-Ո . பக்கத்தறையிலிருக்கிறர்கள், இங்கே வந்து, தன் பிள் ளையைப் பார்க்கவேண்டும் என்று ஒரேபிடிவாகமாகச் சொல்லுகிரு.ர்கள். அந்த அம்மா எப்பொழுது திரும்பிவந்தார்கள்? அன் றைத்தினம் மத்தியானம் உன்னுடன் சண்டைபோட்ட பிறகு, தன் அண்ணன் மகன் வீட்டுற்கு-அந்தலாயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/18&oldid=725652" இலிருந்து மீள்விக்கப்பட்டது