பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராம்மணனும் சூத்திரனும் լոուք-3 ஆமாம், இப்பொழுதுதான் போனர். என்ன சொன்னர் ? இந்தக்கட்டைக்கூட நாளைக்கு அவிழ்த்து விடலாம்எல்லாம் சரியாகி விட்டதென்ருர், கண்ணே, உன்னே ஒன்று நான் கேட்கப்போகிறேன், அதற்கு நீ என் மனம் குளிரும்படியான பதில் சொல்ல வேண்டும். இன்று காலை டாக்டர் என்னைப்பார்த்த பொழுது அவர் முகம் ஒரு வாறு மாறியது-அதனல் நான் இன்னும் சில தினங்களுக்குமேல் உயிருடன் இருக்க மாட்டேன்-என்று கினேக்கிறேன்-கான் இறந்து போகு முன்-உனக்குக் காலியாணம் பண்ணிப்பார்க்கவேண்டு மென்னும் ஆசை யொன்றிருக்கிறது-அதை நீ பூர்த்தி செய்வாயா? (அவன் முகவாய்க்கட்டையைப்பற்றி) உம்-கலியாணம் தானே பண்ணிக்கொள்ளவேண்டும் ? அப்படியே ஆகட்டுமம்மா! என் வயிற்றில் பாலை வார்த்தாய் ! கண்ணே ! இது விஷய மாக உன் தகப்பனருடன் நேற்றிரவு பேசிக்கொண்டி ருந்தேன். நீ ஏதோ ஒரு குத்திரப் பெண்ணைக் கலி யாணம் செய்துக்கொள்ள விரும்புவதாக எனக்கு ரகசி யமாய்த் தெரிவித்தார். முற் காலத்தில் பிராம்மணர்கள் குத் திர ஸ்திரீகளை விவாகம் புரிந்ததாக நான் படித்திருக் கிறேன். நாமும் என் தற்காலம் செய்யலாகாது ? உன் னிஷ்டப்படியே செய், எனக்கொரு ஆட்சேபணையு ఏమడి எப்படியாவது நான் கண்ணே மூடிக்கொள்ளு மு,ை உனக்குகொரு கலியாணம் செய்து பார்க்கவேண்டு மென்பது தான் என் கோரிக்கை. அடடா இப்படியா இருந்ததி (ஒருவாறு கைத்து) உம்: அம்மா, எனக்குக் கலியாணம் பண்ணிப்பார்க்கவேண்டு மென்பதுதானே உமது கோரிக்கை : யாரை மணந்தா லும் சரிதானே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/100&oldid=725681" இலிருந்து மீள்விக்கப்பட்டது