பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&。 பிராம்மணனும் சூத்திரனும் 5 இந்தப்பக்கம் வருகிருர்கள் போலிருக்கிறது-காம் சீக்கி சம் பிரியவேண்டும், எனக்கும் கோமாகிறது. நான் நாளை சாயங்காலம் போட்மெயிலில் (Boat Mail) புறப்படுகிறேன். திரும்பி வா ஒருவருஷம் பிடிக்கும்! இந்த ஒருவருஷம் உன்னேக் காணுமல் நான் எப்படி கழிக் கப் போகிறேன் ! (துக்கப்படுகிருன்) நான் மாத்திாம் எப்படிக் கழிக்கப்போகிறேன் ! (துக்கப்படுகிமுள்.) கண்ணே கண்ணே துக்கப்படாதே நாம் என்ன செய்யலாம்! நான் எப்படியும் போய் வரவேண்டும் ! ஒருவிதத்தில் இது நல்லதல்லவா? சீமைக்குப்போய் ஒரு வருஷம் வசிக்க உத்திரவு கொடுத்த என் தந்தை நாம் கலியாணம் பண்ணிக்கொள்ளவும் பிறகு உத்திாவு கொடுக்க மாட்டாரா ? எனக்கென்னவோ சந்தேகமாயிருக்கிறது அதிலும் இவ்வருஷம் சனதன தர்மசபைக்குக் காரியதரிசியாக நியமிக்கப்பட்டிருக்கிறதாக சுதேசமித்திரன் பத்திரிகை யில் கண்டேன், அப்படிப்பட்டவர், தன் மகன் ஒரு சூத்திாப்பெண்ணே விவாகஞ் செய்துகொள்ள ஒப்புக் கொள்வாசா ? எல்லாம் பார்க்கலாம், நான் திரும்பி வந்தவுடன். அதோ அவர்கள் அருகில் வருகிருர்கள். கற்பகம் கண்ணே ! நான் சீமைக்குப்போய் ஐ சி எஸ். பரிட்சையில் தேறி, சீக்கிாம் சுகமாய்த் திரும்பி வரும்படி எனக்கு நல்ல டானிக் ஒன்று சீக்கிரம் கொடு ! (அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்து) சுகமாய்ப் போய்வாரும். ஆனல் ஒன்று, வாாம் வாாம் காகிதம் மாத்திரம் தப்பா மல் எழுத ம. ஒருவாரம் எழுதத் தப்பினிாோ பிறகு உம்முடன் நான் பேசவே மாட்டேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/11&oldid=725691" இலிருந்து மீள்விக்கப்பட்டது