பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பிராம்மணனும் சூத்திரனும் காட்சி.1 யைக் காட்டிக்கொண்டிருக்கிறேன், நீ விாைந்து போய் இாண்டு பெயரையும் தூக்கிக்கொண்டு வந்துவிடு. விட்டு ஆட்கள் இரண்டு பெயரை அழைத்துக்கொண்டுபோ. அதிக காயம்பட் டிருக்கிருற்போலிருக்கிறது (வெங்க டேச முதலியார் விரைந்து கீழே போகிமுர்) கற்பகம் எழுந்து விட்டாள் அவளுக்கு காயம் ஒன்றும் படவில்லைாத்தம் சத்தம்! நீ தொடாதே அம்மா தொடாதே அம்மா! வெங்கடேசம் ! நீ தலைபக்கம் பிடித்துக்கொள் அப்படியே கூடுமானவரைக்கும் அசைக்காமல் கொண்டு வாருங்கள் ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !-கலகம் செய்த ஒரு கழுதையையும் காணுேம் பொம்மைத் துப்பாக்கி யைக்கண்டதும் பயந்தோடிய படுக்காளிகள் ஸ்வராஜ்யம் கிடைத்தால் நம்முடைய தேசத்தை எப்படிக் காப்பாற் றப் போகிருர்களோ ! (படிக்கட்டண்டைப் போகிரு.ர்.) சீதாராமனை வெங்கடேச முதலியார், கற்பகம், இரண்டு வேலையாட்கள் மெல்லத் தாக்கிக்கொண்டு வருகின்றனர். 3莓。 வெங்கடேசம் -என்ன ? வே. உயிர்-இருக்கிறது. 3HT. நீ ஏனம்மா துக்கிக்கொண்டு வருகிருய் ! உன் துணி யெல்லாம் சத்தமாச்சு துபார். நீ விடு, நான் பிடித்துக் கொள்ளுகிறேன். (அப்படியே செய்கிரு.ர்.) š。 பெரிய அப்பா-பிழைப்பாாா ? GĮ. பொறு-பார்த்துச் சொல்லுகிறேன். நீ கில் இங்கேயேஅந்த அறைக்குள் இருக்கும் படுக்கையில் வளர்த்து வோம். &Ꮛ• நானும் வருகிறேன். நான் மெடிகல் காலேஜில் படிக் கிறேன் என்பதை மறந்தீரோ ! &#ff. அப்படியாகுல் டாக்டர் சொல்லுகிறபடி நீ கேட்க வேணும். வெளியே கில். (தோராமனை உள் அறைக்குக் கொண்டுபோகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/16&oldid=725746" இலிருந்து மீள்விக்கப்பட்டது