பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பிராம்மணனும் சூத்திரனும் (சாட்சி.2 அதைப்பற்றி மறுபடி பேச வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேனே இல்லையோ? ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டிாா இல்லையா ? ஆம்!-ஆம் நான் அதைப்பற்றிப் பேசவில்லை; இப்படி எண்ணுகிறவ்ஸ் அவ்வளவு கஷ்டப்பட்டு என்னே என் பிழைக்கும்படிச் செய்தாய், என்று கேட்கிறேன். என்னை இறந்து போகும்படி விட்டிருக்கலாகாதா ? இந்த கஷ் டத்தை நான் அனுபவிக்க வேண்டியிராதே ! அதைத் தடுக்கும்படியான சக்தி எனக்கிருக்கும்வரை நீர் உமது உயிரை விட நான் பார்த்துக்கொண்டிருப் பேன் என்று எண்ணினிாா? அன்றியும் அப்படிச் செய்த தற்கு இன்னெரு முக்கியமான காரணம் உண்டு, என்ன அது ? உங்கள் தகப்பனுர், பிராம்மணர்களாகிய காங்கள்தான் முற்காலத்தில் எங்கள் சுய நன்மையைப் பாராது மற்ற சாதியார்களுடைய நன்மைக்காக உழைத்து வந்தோம், என்று பிரசங்கம் செய்கிருரே, மற்றசாதியர்களிலும் தங் கள் சுய நன்மை பாராது மற்றவர்களுக்காக கஷ்டத்திற் குட்படுபவர்கள் சிலராவது இருக்கிருர்களென்று அவ ருக்கு ரூபிக்கும் பொருட்டே ! கற்பகம், நீ என் உயிரைக் காப்பாற்றினயே எனும் ஆனந் தத்தில், இவ்விதமாக ஆராய்ந்தறியவும் இடங்கொடுக் கின்ற தென்பதைப்பற்றி ஆலோசிக்கவும் அசக்தனுயிருந் தேன். இதுவரையில் என் தகப்பனரிடம் நம்முடைய விவாகத்தைப்பற்றி எப்படிப் பேசத் துணிவது என்று அஞ்சியிருந்தேன். இந்த ஒரு கியாயமானது எனக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்திருக்கின்றது பலவிதத்தில்; ஆகவே கூடிய சீக்கிாத்தில், அவரிடம் நேராகக் கேட்டுப் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/24&oldid=725757" இலிருந்து மீள்விக்கப்பட்டது