பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-குத்திரனும் 45 [fm. 毋算。 ffff. 邱亩。 மனதில் தோன்றியதை உனக்குச் சொன்னேன்-பிறகு உன்பாடு! அப்பா ! நீங்கள் இந்த இரண்டு படங்களையும் பற்றி கூறிய வார்த்தைகளை நான் உறுதியாய்-கம்புகிறேன்என்னே-இப்பொழுது- என்ன செய்யச் சொல்லுகிறீர் கள் ? கண்ணே சீதாராமா : (அவன் தோள்மேல் கையைவைத்து) உன் தாயார் மிகவும் காயலாயிருக்கிருள் என்பது நீ அறிந்த விஷயமே, அவள் உயிருடன் இருக்கும் பொழு தே உனக்குச் சீக்கிரத்தில்-இந்தமாகத்திற்குள் கலியா ணம் செய்து பார்க்க வேண்டுமென்பது என் கோரிக்கை. ஆகவே இ ந் த ப் பெண் (கற்பகத்தின் படத்தைக்காட்டி) உனக்கு சம்மதியானுல் உடனே அவள் தகப்பணுருக்குத் தெரிவித்து நாள் குறித்து விடுகிறேன். என்ன சொல்லு கிருய் ! உமதிஷ்டப்படியே ஆகட்டும். அப்பா ! என் வயிற்றில் பாலேவார்த்தாய்! நான் உடனே உன் தாயாரிடம் போய் இந்த சந்தோஷ சமாசாரத்தை சொல்லிவிட்டு வருகிறேன். (புறப்படுகிமுர்.) அப்பா கொஞ்சம் பொறும் ! (அவரைத் தடுத்து) என்ன வென்று சொல்லப் போகிறீர்கள்? சீதாராமன் விவாகத்திற்கு நாள் குறிக்கப்போகிறேன்அவன் சம்மதித்து விட்டான்-சத்தியநாராயண ஐயர் பெண்ணேக் கலியாணம் செய்துகொள்ள-என்று கூறு கிறேன். அப்பா ! என்னே மன்னிக்கவேண்டும்-தர்மலிங்க முதலி யார் பெண்ணே-என்று கூறும். (கிடுக்கிட்டு) என்னடா இது சீதாராமா ! உமது கையிலிருக்கும் படத்தைத் திருப்பிப்பாரும்அது யாருடையதென்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/51&oldid=725787" இலிருந்து மீள்விக்கப்பட்டது