பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே ஜே. Gછે. ஜே. ஜே. இடைச்சுவர் இருபுறமும் 13 நீ சொல்லுவது நிரம்பவாஸ்தவம்தான் வீராசாமிஆயினும் அந்த அம்மாள் ஒருகாலில் ஏதோ கொஞ்சம் நொண்டுவதாகச் சொல்லுகிருர்களே-அப்படி இருக் குமா ? அப்படித்தான் எனக்குத் தோன்றிய தங்கள்-ஆலுைம், ஒருவேளை அதுசுளுக்கினலிருக்கலாம். வேறு எந்த காா ணத்தினுலாவது இருக்கலாம், இல்லை யென்று யாரால் சொல்லமுடியும் ? ஆமாம் அதென்னமோ வாஸ்தவம் தான் !-ஆனல் சுளுக்கு எப்பொழுதும் சாஸ்வதமாயிாாது பார். சுளுக்குகளைப்பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியா துங்கள். எல்லோரும் சொல்லுகிருர்களே அந்த அம்மாள் கொஞ் சம் கறுப்பு-அவ்வளவாக அழகுமில்லை யென்று ? இதெல்லாம் யாருக்குத் தெரியுங்கள் ? எங்கள் எஜமா னேக் கேட்கவேண்டும் இதையெல்லாம் நீங்கள். பூரீதனம் அதிகமாயிருந்திருக்கு மென்று கினேக்கிறேன். எனக்கென்ன தெரியுங்கள் ? சரி, இன்றைக்கென்ன வாய்கிறந்து பேசமாட்டேன் என்கிருய் என்னவோ ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கிருய் ! நீ பழயபடி இல்லை(திரும்பி, அதிகமாய் ஒன்றும் பேசவேண்டாமென்று தன் புருஷ னுக்குச் சைகை செய்து கொண்டிருக்கும் அம்மாயியைப்பார்த்து) ஓ! தெரிகிறதெனக்கு அது தான் காரணம் அது தானே ?-நல்லது இருக்கட்டும், ஆறரை மணிக்கென்று சொன்னயல்லவா ? அப்பொழுது வந்து உன் எஜமா னனையும் அவர் பெண்சாதியையும் கண்டுகொண்டுபோ கிறேன். - rகைத்துக் கொண்டே போகிருர்) (அடக்காச் கோபங்கொண்டு) என்ன பேசினர் பார் அந்த நாயுடு, என்ன அதனப் பிரசங்கி எழும்பூரில் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/19&oldid=725850" இலிருந்து மீள்விக்கப்பட்டது