பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப், க. அபு. அபு. என்ன நேர்ந்திடினும் 4? பொழுது, எங்கே, எவ்விதம் என்று யாரால் சொல் லத்தகும் இந்த மனிதனுடைய ஞாபகசக்தி எவ்வளவு நம்பத்தக்கதோ, அவ்வளவு அவன் வார்த்தைகளும் நம் பத்தக்கன வாயின், பாதுஷா அவர்களின் கேள்விகளுக் குத்தகுந்தபடி பதில் கிடைக்கும் என்று, உறுதியாய் f5 LD LJ6Y) TLD . தகுந்த தென்பதும் ககாததென்றும் காம் பார்க்கும் கிலேயிலிருக்கிறது, ஒன்றைச் செய்து முடிக்கக்கட்டுப் பட்டவன், அக்கட்டினே அவிழ்த்துவிடவும் கடன் பட் டிருக்கலாம். (கூடாரத்துக்கு வெளியே கொஞ்சம் சப்தம் கேட்கிறது.) சிப்பாய் ! அங்கே என்ன கூச்சல் : சிப்பாய் வருகிமுன், வpர் சர்க்கார் அவர்களுக்கு,-முஹம்மதியனேப் போல் வேஷம்பூண்டு பாசறையில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ரஜபுத் திரனேக் கண்டுபிடித்தார்கள். காவலாளிகள் அவனே க்கைதியாக்கி பாதுவதாவின் உத் திாவுக்காக இங்கே கொண்டு வந்திருக்கிருர்கள். பஜல்ஜீ உண்மையில், இன்றைத்தினம் சாதாரணமாகக் கழிந்தது என்ருவது, அல்லது விசேஷம் ஒன்று மின் றிக்கடந்தது என்ருவது, தாம் குறை கூறுவதற்கிட மில்லை ! இன்னும் என்னென்ன விசேஷங்கள் நடக்க இருக்கின் றனவோ, யாருக்குத் தெரியும் f (சிப்பாய்க்கு) அந்த ரஜபுத்திரனே க்கொண்டுவா இங்கே. (என்று சொல்லி அக்பர் வீராபாய் பத்மினிபாயைப் பார்க்கிருர், அவர்கள் ஒருவரை யொருவர் உற்றுப் பார்க்கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/51&oldid=725885" இலிருந்து மீள்விக்கப்பட்டது