பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 而, இடைச்சுவர் இருபுறமும் ஆமாம்-யார் கினைத்திருக்கக்கூடும்? கண்ணில்லாதவர் களைப்போல் கட்டித்தடுமாறி கம்மைத்தப்பிதம் செய்ய விட்டு, அதைப்பார்த்து ஆகந்தப்படும் அந்த பரமேஸ் வான்.தவிர ! - (தூசியைத்தட்டிக்கொண்டிருக்கிருன்; அம்மாயி அங்கிருக்கும் ஒரு கண்ணுடியிற் பார்த்து தன் தலைமயிரைக் கோதிக்கொண்டிருக் கிருள்.) (வலது புறம்.) (கோயில்ை வருந்தி) ஹா !-ஹா !-ه سno T ! (இடது புறம்.) (கலேயைக் கோதியான பிறகு) இதோ சுவாமியை தூவுதி யாதே அவர் என்ன செய்வார் பாவம்! எல்லாம் காம் முன் செய்தகர்மம், அதன் பலனே இப்பொழுது அனு பவிக்கிருேம். அந்த கர்மத்தை முதல் முதல் நம்மையார் செய்யச் சொன்னது அதுவுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கர்மாவைச் செய்வானேன் :இகோபார்-இந்த நாற்காலியை அந்த மூலையில்வை. (அம்மாயி அப்படியே செய்கிருள்.) (வலது புறம்.) ஐயோ சிவமே இப்படிப்பட்ட பொறுக்கமுடியாத பாதையை நான் ஏன் அனுபவிக்க வேண்டும் ? நான் என்ன பாபமிழைத்தேன் ? (இடது புறம்) அதிருக்கட்டும்-கம்முடைய எஜமானனே,-நல்ல அழ காயும் ஒழுங்காயும் இருக்கிறவர்-அந்த அசங்கியம் பிடித்த குரூபியான முடத்தைப்போய் யார் கலியாணம் செய்து கொள்ளும்படிச் செய்தது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/8&oldid=725895" இலிருந்து மீள்விக்கப்பட்டது