பக்கம்:Chandrahari.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さF。 காட்சி - 4) ச ந் சி ஹரி 13 அதைத்தான் கங்களைக் கேட்கிறேன், ஒன்றும் நடக்க வில்லையே. அடே அரசப்பகரே பொய் பேசுகிருயா என்னிடம் ஸ்வாமி, உங்களை மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன் அந்த வார்த்தை மாத்திரம் தங்கள் வாயினின்றும் வரக் கூடாது -நான் சாட்சாத் அரிச்சந்திரன் வம்சத்திலுதித் தவன்-ஸ்வாமி, இந்த இரண்டு மாது சிரோமணிகள் யாரோ ? அடே அவர்கள் யாரென்ரு கேட்கிருய் ?-அவர்களை - இதற்கு முன்பாக நீ பார்த்ததில்லையா ? - பார்த்திருந்தால் நான் உங்களைக் கேட்பேணு , இருக்கட்டும்- உன் வழியே போய்ப் பார்க்கிறேன் இவர்கள் என் தவப் பெண்கள். - • . ആ . = . . . - . . காமப சகதாஷம- இவர்களை அழைததுக கொண்டு தாங்கள் இப்பொழுது வந்த காரணம் என்னமோ ? அடே பாதகா முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிருயா இவர்களுடைய சுற்பை சற்று முன்பாக 岛 அழிக்கப் பார்த்தனே யாமே உண்மைதான * - சிவ சிவ சிவ (காதைப் பொத்தி நான் முற்பிறப்பில் என்ன பாபம் செய்தேனே இக்கரே மான வார்த்தைகளைக் கேட்க அல்லது என் முன்னேர் கள் செய்த பாபமோ ?-- ஸ்வாமி நான் எக பத்னி விாதன். என்னுடைய கோட்பாடு என்னவென்முல், எனக்கு மூத்தவர்களா யிருக்கும் ஸ்திரிகளை யெல்லாம். என் காப் போலவும். எனக்க இளையவர்களா யிருக்கம் ೯೯T 5TL அம, எனககு இளையவர்களா யிருககும ஸ்திரீகளே யெல்லாம் என் பெண்கள் போலவும், எனக்கு சமானமான வயதுடைப் பெண்களே என் சகோதரிகள் போலவும், ! விப்பதே - ஸ்வாமி, அப்படி யிருக்க தாங் கள் இவ்வாறு என் மீது அவது று சொல்லலாகுமோ ஆளுல், இவர்கள் பொய் உரைப்பதாகவா சொல்கிருய் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/19&oldid=725907" இலிருந்து மீள்விக்கப்பட்டது