பக்கம்:Chandrahari.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ச ந் தி ர இற் 成 (அங்கம் - 2 நாட்டில் இருபபது யாயமல்ல- ஈச நட்சத்திரா,இவர்களிட மிருந்து ராஜாங்கத்திற்குரிய பொருள் களை யெல்லாம் வாங்கிக் கொண்டனையா ? அதையேன் கேட்கிறீர்கள் எவ்வளவோ நயமாய். கேட்டுப் பார்த்தோம், பயமுறுத்திப் பார்த்தோம்மூவரும் ஒன்றும் கிடையாதென்கிருர்கள். பொக்கவும காலியா யிருக்கின்றது. எங்கேயோ அவ்வளவு சொத் தையும் மறைத்து வைத்திருக்கிருர்கள். ஆஹா அப்படியா சமாசாரம் இருக்கட்டும். அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிருர்கள் என்று என் ஞான திருஷ்டியினுல் அறிந்து கைப்பற்ற எனக்குத் தெரியும். உடனே இம் மூவர்களையும் அழைத்துக்கொண்டு போய் நமது நாட்டெல்லைக் கப்பால் விட்டுவிடு, பிறகு சமது நாட் டெல்லைக்கள் யெடுத்து வைப்பார்களாயின் கண்ட குள அடி த தி வர் யாவரும் இவர்களைக் கொன்றுவிடலாம் என்று பறை சாற்றி © 2af . அப்படியே. - ஸ்வாமி, விடை பெற்றுக் கொள்ளுகிருேம். எங்கள் ஞாபகம் கொஞ்சம் இருக்கவேண்டும். - (மூவரும் வணங்கிச் செல்ல முயல்கின்றனர்.) அடடா சந்திரஹரி சக்தி ஹரி ! இப்படி வா, அதை முற்றிலும் மறந்தேன் -கான் சில தினங்களுக்கு முன் யாகத்திற்காகவென்று ஒன்பதினுயிரம் பொன் வைத்து விட்டுப் போனேனே அது எங்கே 3 (அருகில் வந்து) என்ன ஸ்வாமி பொன்ன ? ஒன்பதியிைரம் பொன் கொடுத்துவிட்டுப் போனேனே அது ? --! : - r R ! - ー エ女。 f -- என்ன ஸ்வாமி பெரிய அபவாதமா யிருக்கிறது . தாங்க களாவது, ஒன்பதினுயிரம் பொன்னேயாவது என்னிட மாவது கொடுத்துவிட்டுப் போவதாவது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/24&oldid=725912" இலிருந்து மீள்விக்கப்பட்டது