பக்கம்:Chandrahari.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ச ந் தி ஹ ரி |அங்கம் - 3 குயிரம் பொன் னுக்கு விற்றுவிட்டதாகக் கூறினல் போதும், நாங்களிருவர் இருக்கிருேம் சாட்சியா க. ஆஇ அப்படியே சொல்லச் சொல்லுங்க, அதெற்கென்ன ஸ்வாமி.-சூர்யசங்கிார்கள் அறிய, அஷ் டதிக்குப் பாலர்கள் அறிய, பூமாதேவி ஆகாயவாணி அறிய, கிரிமூர்த்திகளறிய, நீங்கள் அனேவரும் அறிய, இதோ கிற்கும் என் மனேவியை, இப் பிராம்மணருக்கு ஒன்பதினுயிரம் பொன்னுக்கு அடிமையாக விற்றுவிட் டேன். - - - - * " .كم مِّ. ، حر ه حرم حسب ك . " (ஒரு புற மா க) அபயா, முனிவர் ՅT :337 5:))T է : கிறைவேறிவிட் டது. எப்படியாவது இவன் வாயினின்றம் ஒரு உண் மையை வரவழைத்து விட்டோமே! ஸ்வாமி, இனி தாமதமேன் : அந்த ஒன்பதி பொன்னேயும் தாம் பெற்றுக்கொள்ளுங்கள். ணுயிரம் இதோ, எங்கே ஐயா ங் த பொன் ? அ5 £3 و •، مع اصہ (ج அதோ, அங்கக் கடையில் வைச்சிருக்கேன். வாரும் தர்ரேன். - இருவரும் போகினர்கள்.) அசத்யகீர்த்தி, அந்த பிராம்மணன் அந்தப் பொன்னே எடுத்துக்கொண்டு தனியாகத்தான் திரும்பிப் போவான், அவனறியாதபடி பின் தொடர்ந்து சமயம் பார்த்து பறித்துக்கொண்டு மறைந்துவிடு. அப்படியே. (போகிமுன்.) கண்டகால ஐயரும், ஈசநட்சத்திானும் திரும்பி வருகிரு.ர்கள். - ஸ்வாமி, பொன் சரியாக சேர்ந்துவிட்டதா ? சேர்ந்து விட்டது. இனி ஒன்றும் நான் உமக்கு பாக்கியில்லேயே ? ஒன்றுமில்லை. மறுபடியும் கேட்கமாட்டீர்களே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/38&oldid=725927" இலிருந்து மீள்விக்கப்பட்டது