இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பரமசிவம் ... ... ஜகதீசன்
சந்திரஹரி ... ...மறவ நாட்டு மன்னன்
தாசதேவன் ... ... சந்திரஹரியின் பிள்ளை
அசத்தியகீர்த்தி ... ... சந்திரஹரியின் மந்திரி
சிஷ்டவாசி}
} இரண்டு ரிஷிகள்
மித்ரவசு }
ஈசநட்சத்திரன் ... ... சிஷ்டவாசியின் சிஷ்யன்
கண்டகாலன் ... ... ஓர் பிராம்மணன்
யமதர்மன் ... ... தென்திசைக் கடவுள்
பாஹூவீரன் ... ... ஒர் புலையன்
மதிசந்திரை ... ... சந்திரஹரியின் மனைவி
கண்டிகாலி ... ... கண்டகாலன் மனைவி
பேய்கள், வாயிற் காப்போர், ரிஷிப்பெண்கள், நகர் காவலாளிகள் முதலியோர்.
இடம்-தெற்கு நாடு.
காலம்-கலியுக ஆரம்பம்.