பக்கம்:Harischandra.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ஹரிச்சந்திரன் 15 வி, வேறு உதவி வேண்டியதில்லை. இந்த யாகத்தை ஈடேற்றவ தற்குக் கொஞ்சம் திரவியம் வேண்டியிருக்கிறது. அதைக் கொடுப்பாயா நீ ? ஹ. தங்களுடைய ஆசீர்வாதத்தால் கொடுக்க முடியும் என்ற கம்பு கிறேன். அதன்பொருட்டு என் ராஜ்யத்தை விற்கவேண்டி வரி லும் அங்ங்னமே செய்யச் சித்தமாயிருக்கிறேன். மஹரிஷி, தாங்கள் வேண்டிய பொருள் எவ்வளவோ தமியேனுக் குறைத் திடவேண்டும். வி. உனது தேசத்திலுள்ள உயர்ந்த யானே யொன்றின்மீதேறி, வல்லான் ஒருவன் வலுக்கொண் டெய்யும் மாணிக்கம் செல் லும் உயரமளவு பொன் எனக்கு வேண்டியிருக்கிறது. ஹ. ஸ்வாமி, இவ்வளவுதானே -இதோ கொடுக்கின்றேன். சத்ய கீர்த்தி, நம்முடைய பொக்கசங்களில் ஒன்றைத் திறந்து நமது மஹரிஷி குறித்த பொன்னே அவரிடம் உடனே ஒப்பிப்பாய். வி. [5છ புறமாக) என்ன ஆச்சர்யம் ! இத்தனே ஐஸ்வர்யம் இவ னிடம் இருக்கிறதா ? ஆரம்பத்திலேயே அகப்படுவான் என்று பார்த்ததற்கு அபசகுனமாய் முடிந்ததே. அதுவும் மனம் கோணுது கொடுக்க இசைந்தான். இவனே வெல்வ தெளி தல்ல-ஆயினும் பார்ப்போம்-வேறு யுக்தி செய்யவேண்டும். ஹ. மஹரிஷி, மற்றும் தங்கள் கட்டளையை எதிர் பார்த்திருக்கி றேன். வி. இப்பொழுது வேருென்றுமில்லை--ஹரிச்சந்திரா, இந்த பொன் இப்பொழுதெனக்கு உடனே வேண்டியதில்லை. ஆகவே, இதை உன்னிடமே வைத்துப்போகிறேன். சீக்கிரத்தில் மறு படியும்வந்து, எனது ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போகிறேன். தற்காலம், அந்த யாகத்தின்பொருட்டு சில விஷயங்கள் நான் மேருபர்வதம்சென்று அவ்விடத்திலுள்ள சில மஹரிஷிகளைக் கேட்கவேண்டியிருக்கிறது. தங்கள் சித்தபடியே.

ஆகவே ஹரிச்சந்திரா, இப்பொழுது நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். (அரசன் எழுந்து பணியl

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/21&oldid=726786" இலிருந்து மீள்விக்கப்பட்டது