பக்கம்:Lord Buddha.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

هi-نواع శ్రీశా இ.ம. 哥雷, リ. புத்த அவதாரம் 蓟 ஐந்தாம் காட்சி. இடம்-கபிலவாஸ்துவில் ஒர் வீதி. ஜனங்கள் வீதியில் தண்ணிர் தெளித்தும் கோலம் போட்டும் தோாணங்கள் கட்டியும் இவ்வாறு பலவிதமாக அலங்கரிக்கின்றனர். எண் டாப்பா ரொம்ட அவசாமா அலங்காரம் பண்ண ாைங்களே ! இந்த பக்கமாதான் வரப்போராரோ எளவரசரு ? இந்த பக்கம் வசாப்போன என்ன ? நம்ப பட்டனத் துக்கு வர்ாாாே இண்னு சந்தோஷத்துக்கோசாரம் அலங்காரம் பண்ணாேசம். எந்த பக்கப் வர்ாாாாம் ? ராஜா காலமே புடிச்சி தெற்கு கோபுர வீதியிலே காத் கினு இருக்குராராம்; இன்னம் அவர் வாலே இண்ாாங் கள். - வார்மெ போவாரா ? எப்படியும் வருவாரு-சீக்கிரம் இந்த தோரணத்தெ கட்டிட்டு காம்பளும் போய் பாக் கலாம். சித்தார்த்தர், சாரீபுத்ான், மெளத்கல்யாயணன் இவர்களுடன் பிட்சை வாங்கிக்கொண்டு வருகிறர். பகவன், தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சுகமாய்க் கேள் தாங்கள் சற்று முன்பாக அஸ்தமகிரியில் ஒரு மாளி கைக்குப் போய் வந்தீரே, என்ன காரணம் பற்றி ! சாரீபுத்ரா, கான் குடியிருக்க விட்டைக் கும்பிடப் போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/114&oldid=727193" இலிருந்து மீள்விக்கப்பட்டது