பக்கம்:Lord Buddha.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 3? ஜி. [কওঁ யமர்த்தி) ஒன்றும் பயப்படாதீர்கள் ! - (அதனருகிற் சென்று மெல்ல அதைத் தடவிக் கொடுத்து அதன் காதில் எகோ ஒதி தட்டிக்கொடுத்து , அ த ன் மீதேறி மைதானத்தைச் சுற்றி வருகிருர்) ஜனங்கள். என்ன ஆச்சரியம் ! என்ன ஆச்சரியம் ! (ஆாவாரிக்கின்றனர்.) தே. ஏதோ மந்திர பலமென்றே எண்ணுகிறேன். வி. எல்லாம் போய் கடைசியில் மந்திரத்தில் முடிந்ததா ? மங்கிரத்தினுல் மாங்காயும் விழா தென்கிருர்களே, சேட்ட தில்லையா ? சுப். இவ்வளவு அபாரமான சக்தி சித்தார்த்தனுக்கு இருக்கிற தென்று நான் கனவிலும் நினைக்கவில்லை ; இவ்வளவு பயிற்சியும் எங்கிருந்து வந்ததோ ? ද් . உண்மையை உரைக்கு மிடத்து எனக்கும் ஆச்சர்ய மாகத்தா னிருக்கிறது எப்படிமுடி யுமோ என்று மிகவும் } . این بیما : ) . بیمار به این می அஞ்சியிருந்தே ன் ! எலலாம் தெய்வ கடா ட்சம், (சிக்கார்த்தர் திரும்பிவந்து குதி ாையைவிட்டிழிகிரு.ர். வி, ஐயா, ராஜ குமார்களே இதுவரையில் பார்த்தது போதுமா, இன்னும் ஏதாவது பரீட்சை பார்க்கவேண் டுமா? குதிரை யேற்ற மாச்சுது -யனே யேற்றம் பார்க்க வேண்டுமா ?-எல்லாம் மெளனமா யிருக்கிரு.ர்கள்அவர்கள் புத்திசாலிகள். குதிசை கொஞ்சம் உயரம், யானை அதிக உயரமாச்சுதே அதன் மீதிருந்து கீழே விழுந்தால் ஆவியே போய்விடுமே சரி, தீர்ந்தது. என்ன சுப்பிரபுத்த ராஜனே, இனி தடையென்ன ? சுப், இனி தடையொன்றுமில்லை. (சித்தார்த்தர் அருகிற் சென்று)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/40&oldid=727236" இலிருந்து மீள்விக்கப்பட்டது