பக்கம்:Lord Buddha.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி2) புத்த அவதாரம் 5器 牟。 器。 சந்தகா இது யார் இது இவன் ஏன் விழுந்து விட் டான்? யார் என்ன தீங்கிழைத்தார்கள் இவனுக்கு : இவன் உடலெல்லாம் ஏன் இவ்வாறு நடுங்குகிறது ? ஏன் இப்படி பெருமூச்சு வருகிறது? ஏன் தழதழத்துப் பேசுகிருன்? யாராவது இவனே ஹிம்சித்தார்களா என்ன? இல்லை-இவன் பிணியாளி-சோகம் பிடித்தவன், அவ் வியாகியினல் பலம் குன்றி, தேகவலி யற்றுப்போய் இந்த ஸ் திதிக்கு வந்திருக்கிருன். அதற்குமேல் குளிர் ஜ்வாம் வந்திருக்கிருற்போ லிருக்கிறது.-அதனல் கடக் கச் சக்தியற்று விழுத்து கிடக்கிருன். இவனுக்கு ஏன் இவ் வியாதி என்பது வந்தது ? சுகாதார நீதிகளுக்கு விரோதமாக இவன் எதாவது நடந்திருக்கலாம், அதனுல் இவனே இவ்வியாதி பீடித் திருக்கக்கூடும். ஐயோ பாபம் இவனே அவன் வீட்டிற்குக் கொண்டு போய் விடுவோம் வாட (அவனே எழுப்பப் போகிருர்) இளவரசே பொறும்! பொறும் தீண்ட தீர் @ ಮಿಶಿr அது தொத்து வியாதி. நாம் இவனைத் தீண்டுவோமாயின் அவ்வியாதி கம்மையும் பிடித்தாலும் பீடிக்கும்! நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே? இல்லை-ஆயினும் அவ்வியாகியின் குணம் அப்படிப் பட்டது. என்ன? யாரை வேண்டுமென்ருலும் பிடிக்குமா என்ன அதனி. ஆம், அது இன்னுரைப் பிடிக்கும் இன்குாைங் பீடிக் காது என்று சொல்வதற்கில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/56&oldid=727253" இலிருந்து மீள்விக்கப்பட்டது