பக்கம்:Lord Buddha.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. புத்த அவதாரம் |அங்கம்.3 இல்லறத்து இன்பங்களெல்லாம் என்ன துக்ககரமான வை! இவ் வற்பசுகங்களைக் கருதியோ மாந்தர் இல்லறத் தில் கட்டுப்பட்டிருக்கின்றனர். இன்றைத்தினம் என்ன அழகாய்ச் சந்திரன் பிரகாசிக்கிருன் ஆகாயமும் கிஷ் களங்கமா யிருக்கிறது . இன்று விசாக பூர்ணிமை யல்ல வா ? ஆம் ஆம் (ஆகாயத்தை உற்றுப் பார்க்கிரு.ர்.) (உறக்கத்தில் to π விட் απ ! f s விட் (உறக்கத்தில, கால்ம வ து வி டடது காலம் வக தி விட .ேதி * : ஒஹோ ஜோதிஷர்கள் குறித்த தினம் இன்றுதா னல்ல வா? ஆம் சந்தேக மில்லை. இன்று தான் உலகமனைத்தும் ஒரு குடைக்கீழ் ஆளும் சக்ரவர்த்தியாகும் மார்க்கத்தை த்தேடவேண்டும், அல்லது அணி முடி துறந்து அனேத் தையும் விட்டு, பிச்சை யெடுத் துண்ணும் பிட்சுவாகி, ஊரூராய் ஒண்டியாய் உழன்று உலகமனைத்தும் உஜ் pவிக்கும் மார்க்கத்தைத் தேடவேண்டும்.-அதோ ! அன்றைத்தினம் அம்மகா யாழினின்றும் காற்றின் வேக த்தினுல் கேட்ட சங்கீதம் மறுபடியும் என் செவியிற் படு கிறதே -கான் புறப்படத்தான் வேண்டும் !-காலம் வந்துவிட்டது கண்மணி ! உன்னேவிட்டுப் பிரிவது, உன் னேயும் இவ் வுலகனே த்தையும் துக்கமென்னும் வலையி னின்றும் விடுவிக்கும் பொருட்டே இதற்காகத் தான் நான் பிறந்தேன் அதனே இப்பொழுது என்ரு யறி கிறேன். உலகத்திலுள்ள பிராணிகளுக்கு அழியாச் சுகத்தை யளிக்கும்பொருட்டு எனது அரசுரிமை, யெளவனம், மனேவி, மகன், எல்லாவற்றையும் துறக் கிறேன் துயரத்தினின்றும் கரையேறும் துறையை நான் காணுது போகிறேனே பார்ப்போம்! அதைக் கண்டு பிடிப்பேனுயின் உலகிலுள்ள பிராணிகளெல்லாம் உஜ் ஜீவிக்கும் அல்லவா? ஆகாயவாணியே பூமிதேவியே مصمم يكم தாரகைகளே தாரா பதியே! நீங்களே சாட்சி ! இவ்வுல கைக் காப்பாற்றும்பொருட்டு, என் இன்ப உலகைத் துற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/65&oldid=727263" இலிருந்து மீள்விக்கப்பட்டது