பக்கம்:Lord Buddha.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) புத்த அவதாரம் 73 சிறந்ததானது. இவ்வாட்டின் ரக்தம் வெளியில் பீரிட் டுச் செல்வதைக் கண்டும், இதன் தசை யாகாக்னியில் வாட்டப்படும் பொழுதுண்டாம் நறு மணத்தை ஆக்கிச ஹனம் பண்ணியும், மனம் மகிழ்விர்களாக! எங்கள் மன் னன் இதுவரையிற் செய்த பாபமெல்லாம் இவ் வாட் டின் தலையில் சுமத்தப் படுவதாக யாகாக்னியானது அப்பாபத்தையும் இதன் தலையையும், இரண்டையும் ஏக காலத்தில் சுட்டெரித்திடுமாக இதோ நான் இதை வெட்டுகிறேன். w (கத்தியை ஒக்குகிருன்) சித்தார்த்தர் விரைந்து வருகிரு.ர். கொல்லற்க ! கொல்லற்க 1-அரசனே இந்த அஜமா

  • . * a 。 然 ૪ గ னது ஆவியோடு பிழைத்துப் போகும்படி அருள் புரி விராக !

(ஆட்டின் கட்டினை யவிழ்த்து விகிகிருர், அது துள்ளிக்கொ ண்டு வெளியே ஒடுகிறது.) அரசனே! அந்தணர்களே அதைக் கண்டீசா சற்று முன்பாகக் கலங்கிய கண்களுடன் இருக்க அந்த ஆடு, என்ன சந்தோஷமாய் ஒடுகிற திப்பொழுது நம்மைப் பிடித் தொருவன் நரபலி, கொடுக்க இந்த யூபஸ் தம்பத் திற் கட்டுவாஞயின், நாம் என்ன துக்கப்படுவோம்! அந்த அவஸ்தையிலிருந்து அகஸ்மாத்தாய் விடுவிக்கப் பட்டால் என்ன சந்தோஷமடைவோம் ? நமக்கிருப்பது போலத்தான் மற்றப் பிராணிகளுக்கு மிருக்கும் என்று காம் எண்ணவேண்டாமா ? அன்றியும் நமது மதக்கோட் பாட்டின் படி மனிதர்களுடைய உயிரே மறஜன்மங்களில் மற்றப் பிராணிகளாகப் பிறக்கலாம் என்றிருக்கும் பொ முது, அதனுயிருக்கும் நம் முயிருக்கும் என்ன பேதம்? போன ஜன்மத்தில் இமது அன்னையோ, தந்தையோ, ஆப்தமித்திரனே, ஆருயிர்க் காதலியோ, மடிந்து, இந்த ஜன் மத்தில் அந்த ஆடா ய்ப் பிறந்திருக்கக் கூடுமல்லவா ? iQ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/76&oldid=727275" இலிருந்து மீள்விக்கப்பட்டது