பக்கம்:Lord Buddha.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 용 புத்த அவதாரம் ]4-هُ عِثِ ہو காமன் ஒருபுறமாக மறுபடி தோன்றுகிருன், மூவரும் ஐயா காமதேவனே! நீங்கள் கூறியபடி எங்கள் ஜபம் 裘貂。 ፻፶፫ . ஒன்றும் சாயவில்லை. அதிருக்கட்டும்-எனக்கு ஒரு நாதன யுக்தி தோன்று கிறது. நீங்கள் மூவரும் இவ்விடம் விட்டுப் போங்கள்; போய், ஒருக்கி சிக் கார்க் கருடைய மனைவி ரூபம் கரித்து, இவரை மயக்கப்பாருங்கள்; அதிலும் கட்டுப் படாமலிருக்கிருரோ பார்ப்போம்; நானும் மறைந்திருக் (மறைகிருன் , மங்கையர் மூவ ரும் போகின்றனர்.) மாயை, யசோதரையின் ரூபத்துடன் மறுபடி வருகிருள். ઝૂ. ...to * பிரானகாகா பிராணகாதா எத்தனே வருஷங்களாக உம்மைத் தேடிக் கிரிக்தேன் நான் இப்பொழு காவது தெய்வாதீனத்தால் கண்டு பிடித்தேனே பிராணநாதா! இத்தனே நாள் என்னே விட்டுப் பிரிந்திருக்க உமக்கு மனம் எப்படி வந்ததோ உமது மனம் வெறுத்த தோதி லும் என் மனம் வெறுக்கவில்லை. பிராணநாதா என்ன மெலிந்து போயிருக்கிறீர்! இவ்வாறு கஷ்டப்பட் டென்ன பிரயோசனம் வாரும் நமது ஊருக்குப் போ வோம். இனி உம்மைப் பிரிந்து அரை சதனமும் உயி சோ டிரேன்-என்ன சம்மா இருக்கிருர் ? என் காது குளிர ஒரு வார்த்தையேனும் பேசமாட்டீசா ?-சரி உமதிஷ்டம். நீர் என்னுடன் வாாவிட்டால், நான் இவ். விடமே உம்முடன் இருக்கப்போகிறேன்-பிராணனாகா, என்ன வாடிய முகத்துடன் இருக்கிறீர் ? எனக் கட்டி யணேத்து ஒரு முத்தம் கொடும். இவ் வாட்டம் எல்லாங் போதே அதுவும் செய்யமாட்டிாா - அதெல்லாம் போனுற் போகிறது, உமது மனத்தைச் சங்கோவுதிப்பிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/91&oldid=727292" இலிருந்து மீள்விக்கப்பட்டது