பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11ổ நாடகமேடை நினைவுகள் சிகளைப் பற்றி கான் பன்முறை யோசித்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென்று, புருஷோத்தமன் குமாரளுகிய மனுே ஹான் வேடம்தான் மக்கு நன்முயிருக்கு மென்று என் புத்தி யிற்பட்டது. உடனே கதையின் போக்கை மாற்றி, இப்பொ ழுது அச்சிட்டிருக்கும் கான்கு காட்சிகள் அடங்கிய முதல் அங் கீத்தைச் சேர்த்து, அதற்குத் தக்கபடிக் கதையின் போக்கை யெல்லாம் மாற்றினேன் அன்றிரவு சற்றேறக்குறைய மூன்று மணிவரையில் இதஞல் விழித்திருத்தேன் என்றே நான் கூற வேண்டும். எனக்குத் திருப்திகரமாய்க் கதையை விவரித்து முடிவு பெறச் செய்தபிறகு தான் துங்கினேன் இவ்வாறு மாற் நியதில் மனுேஹானுக்கு ஒரு மனேயாளாக ஒரு பெண்மணியைச் சிருஷ்டித்தேன் அன்றிரவு. . மறுநாள் காலை நான் எழுந்தவுடன், இம்மனைவிக்கு என்ன பெயர் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது, என் அருமைத் தந்தையார், அக்காலத்தில் புதுக்கோட்டையில் வழங்கி வந்த வட்டமான சில காசுகளே என்கையில் கொடுத்து, இதைப் பார்த்திருக்கிருயா என்று கேட்டார். இல்லை என்று அவருக்குப்பதில் சொல்லிவிட்டு, அக்காசுகளின் பேரில் செதுக் கியிருந்த எழுத்துகளை நோக்கினேன். விஜய' என்று இருக் தது. உடனே அப்பெயர் சிறிதாயும் அழகாயும் இருக்கிற தென்று தீர்மானித்து அப்பெயரை மனுேஹரன் மனேவிக்குக் கொடுக்கத் தீர்மானித்தேன். விஜயாள் பிறந்தது இவ்விதமாம். நான் எழுதும் நாடகங்களின் நாடகப் பாத்திரங்களுக்குச் சாதாரணமாக அவர்கள் குணத்திற்கேற்றபடி பெயர் வ்ைப்பது வழக்கம். மனுேஹசன் என்கிற பெயர், காலஞ்சென்ற ஆந்திர |- பிதாமகனுன கிருஷ்ணமாசார்லு அவரகளுடைய நாடகத் தில் ஒருவிட புருஷனுக்குப் பெயராக இருந்தது. அப்பெயரை கான் கேட்டவுடன் இது நல்ல பெயராக இருக்கின்றது, இப் பெயரை விடபுருஷனுக்கு வைத்ததைவிட, ஒரு நல்ல உத்தம சாஜகுமாரனுக்கு வைத்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. அப்பெயரையே இக்காடகத்திற்கும், இகநாடகத்தில் ஒரு முக் கிய பாத்திாமாயிருக்கும் ராஜ குமாரனுக்கும் வைத்தேன். 'புருஷோத்தமன் பத்மாவதி இப்பெயர்களைப் பற்றி முன்பே வரைந்துள்ளேன். விஜயாள் என்கிற பெயரைப்பற்றியும் எழுதி யிருக்கிறேன். இந்த விஜயாள் என்ற பெயரைப்பற்றி இன் குென்று எழுத விரும்புகிறேன்; சாதாரணமாக நான் நாடகங் கள் எழுதும் பொழுது அதில் வரும் பாத்திரங்களின் பெயர் களையெல்லாம், உரக்க உச்சரித்துப் பார்ப்பது வழக்கம்.