124 நாடகமேடை நினைவுகள் முன்பே கூறியபடி இக்நாடகத்தில்தான் எனது ஆருயிர் நண்பர்ாகிய சி. ரங்கவடிவேலு முதல் முகல் என் மனவியாகிய விஜயாளாக நடித்தனர். இவர் எளிதில் வக்தி ஆந்த சபையோ ருடைய மனதைக் கவர்ந்தனர் என்பதற்கையமில்லை. இந்த விஜயாள் பாத்திரம் நடிப்பதற்கு அவ்வளவு கஷ்ட மானதல்ல; இருந்த போதிலும் அதைச்சரியாக நடிப்பது சுலப மல்ல. இந்தப் பாத்திரம் சம்ஸ்கிருத நாடகத்தில் முக்தா' நாயகி வகுப்பைச் சார்ந்தது. இதை ப்ரெளடை காயகியாகக் கொஞ்சம் கடித்தாலும் ரசாபாசமாகும். வேண்டிய அளவிற்கு மிஞ்சாது நடிப்பதுதான் இதில் ஷ்டம் பாத்திரத்திற்கேற்ற படி, உலக வழக்கம் ஒன்றும் அறியாத பேதையைப்போல் எனது கண்பர் இதை மிகவும் சாதுர்யமாக நடித்தார். அன்றைத்தினம் இவர் நான் கே நான்கு பாட்டுகள் கான் பாடினர் என்பது என் ஞாபகம். அவைகளை மிகவும் ஒழுங்காய்ப்பாடிச் சபை யை சமிக்கச் செய்தார். இவரது பாட்டைவிட இவரது வசனங்களே மிக்க நன்ருயிருந்த தென்பது எ ன் துணிவு. சுருக் கிச்சொல்லுமிடத்து, இதன் பிறகு இம்மனுேஹான் நாடகத்தில் விஜயாள் வேடம்பூண்ட அனைவரும் இவர் ஆக்டுசெய்ததையே ஒர் உதாரணமாகக்கொண்டு அதன்படி நடக்க முயன்றனர் என்றே இயம்பவேண்டும். இப்பொழுதும் இந்த நாடக பாத் திரம் ஆடும் பொழுது, ஏதாவது ஒரு காட்சியில் எப்படி நடிப் பது என்று சந்தேகம் வந்தால், சங்கவடிவேலு இதில் எப்படி நடித்தது : ' என்றே கேட்பார்கள். எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் மற்றுமுள்ள நாடகக் கம்பெனிகளிலும், அநேகம் பெயர் (ஸ்திரீகள் உட்பட) இந்த விஜயாள் பாத்திரத்தை ஆடப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் உண்மையாய்ப் பட்சபாதமின்றி உரைத்திடுவதானுல், இவருக்கு மேலாகவாவது இவருக்குச்சமா னமாகவாவது ஒருவரும் நடித்ததில்லை என்றே நான் கூறவேண் டும். ஏதோ எனது நண்பன ப் பற்றி வெறும் புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் என தி நண்பர்கள் கருதா திருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். இவரை விடரூபலா வண்யமுடைய ஆக்டர்களை நான் தென்னிந்தியா நாடகமேடை யில் கண்டிருக்கிறேன்; இவாைவிடப் பதின் மடங்கு என்ருய்ப் பாடும்படியான அநேக ஆக்டர்களது சங்கீதத்தைக் கேட்டிருக் கிறேன்; அன்றியும் இவர் ஆக்ட் செய்த இன்னும் சில பாத்தி சங்களைவிட நன்ருய் ஆக்டு செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இந்த விஜயாள் பாத்திரத்தில் இவருக்கு இணையாக நடித்தவர்கள் இல்ல்ை யென்பதே என் முடிவ:ன. தீர்மானம் • இவர் ஒவ்வொரு காட்சியிலும் என்னுடன் கடித்த பொழுது