நீாடகமேடை நினைவுகள் 6?
- சுப்பிரமணிய ஐயர் வசனமானது ஜனகளுககு ஒருபக கேட்கவில்லை யென்று முன்பே குறிப்பித்தேன். இக்குறை § + - -
- - -: - $. ro, - - ~ இவரைப்பற்றி மன்று, மஹிஷத்தினுடைய சாரீரத்தைப் பெற்ற என்னே ப்போன்ற இரண்டு மூன்ற நாடக பாத்திரங்கள் தவிர மற்றவர்கள் பேசிய எல்லாம் முற்றிலும் சரியாகக் கேட்க தில்லை என்று ஏறக்குறைய எல்லோரும் கூறினர்கள். இது மிக இம் வாஸ்தவமான குறை என்று ஒப்புக்கொள்ள வேண்டியது தான். சாதாரணமாக மேடைமீதேறும் நடர்களில் பெரும் பாலர், தாங்கள் பேசும் வசனம், ஹாலில் வத்திருக்கும் எல் லோருக்கும் கேட்கிறதா எனது கவனிக்கிறதில்லை. இது பெரும் தவறுகுடி இரு - ಎ ಾ ಹ ನಿ- 5ಣ್ಣ. த்த போதிலும், அவன் பேசுவது ன் ருய்க் கேட்க விட்டால், அதில் என்ன பிரயோசனம் அதைவிட ஊகையைப்போல் அபிநயம் பிடிக்க லாம். இக்குறையை ೯೯ಾಹ್ರ ಸ೬ ಹ நன்முய்க் கவனித்து அகற்றுவார்களாக. முதலில் தங்களாலியன்ற அளவு உாக்கப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். இக்குணம் அநேக விஷயங் களில் அவர்களுக்கு பிரயோசனத்தைத் தரும். பிறகு சபை களில் பேசும்பொழுதும், மிகவும் உபயோகமாகும். எப்பொழு தும், உரக்கப்பேசக் கற்றுக்கொண்டு அ ப்யாசப் படுத்தினுல், நமது சுவாசா சயங்கள் (Lungs) மிகவும் பலப்படும். சிறுவயது முதல் நான் உாக்கப்படிக்கவும் பேசவும் அப்யாசஞ் செய்த படியால், எனக்கு இப்பொழுது 59 ஆயதாகியும் கான் பேசுவது கேட்கவில்லை என்கிற ஆட்சேபனை இன்றளவும், எந்த நாடக மேடையிலும் கிடையாது.
மேற்கண்ட குறையை நான் எடுத்துக் கூறிய போதிலும் நாங்கள் நாடகம்ாடிய விக்டோரியா பப்ளிக்ஹாலிலுள்ள குறையையும் எடுத்துக் கூறவேண்டியவனுயிருக்கிறேன். இத்த ஹாலானது, நாடகங்கள் ஆடுவதற் கேற்றபடி யிருக்க வேண்டு ன்று கட்டப்பட்ட தன்று. சாதாரண ஜனக் கூட்டங்களுக் க் கிர்மாணிக்கப் பட்டது. இக் த ஹாலில் பேசினுல் கேட்கும் படியான சக்தி குறைந்தபடி யென்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். நான் இந்த 40 வருடங்களாகத் தென் இந்தியா விலுள்ள அநேக நாடகமேடைகளிலிருந்து கடித்திருக்கிறேன். அவைகள் எல்லாவற்றைப் பார்க்கிலும் பேசுவதைக் கேட்கும் திறத்தில், விக்டேர்ரியா பப்ளிக் ஹாலே மிகவும் கீழ்ப்பட்ட தென்பது, என்னுடைய சொந்த அதுபோகம். இந்த விக்டோ சியா பப்ளிக்ஹாலில் முதல் முதல் நாடகமேடைபோட்டவர்கள் சன்னே டிரடி டிக் சொசைடியாரே. அவர்களும் ஒன் றிாண்டு கள் பார்த்து இக் குறையை கிவர்த்திக்க முடியாதவர்