நாடகமேடை நினைவுகள் 75 ش .. مش باسم ع. م، ... : * ~ * • ;*. ఘే غ. . . % பேன். ೩೬a@ಣ ಆ೫ ೫LD மற்ற சபையா ಸ್ತ್ರ உத திரவில்லாமல் என் நாடகங்களை ஆடுவது வழக்கமில்லாவிட்டா லும், பல வருஷங்களுக்கு முன் அப்படிச் செய்வது சாதாரண மாதிருகத தென்பதற்குச் తొత్థః | குல வருஷ எகளுககு முன ஒரு நாடகக கம்பெனி மாத்திரம் இடுகாடகத்தை ஒரு வருஷத்தில் ஆறுமுறை என் உத்திரவின் றி நடித்ததாகக்கண்டு பிடித்தேன். ஆகவே மற்ற சபைகளும் நாடக கம்பெனிகளும் இக் காடகத்தைக் கணக்கில்லாதபடி, பலமுறை ஆடியிருக்க, வேண்டுமென்பதற்கு ஐயமில்லை. - . . . . அன்றியும் இந்த லீலாவகி. சுலோகனு" கான் கான் முதல் முதல் அச்சிட்ட நாடகம். இதை என்ன்ே அச்சிடும்படித் தாண்" டியவர் என கருமை ಸ್ಥಾ೯-೮೯ು துனிவாச ஐயங்கா வர்களே, இதை 1895ம் வருஷம் ஜனவரி மாதம் அச்சிடடு வெளிப் அடுத்தி, னேன். அதற்கு முன்பாக தமிழ் நாடகத்தை அச்சிட்டால் யார் வாங்கிப்படிப்பார்கள் என்று மிகவும் சந்தே கப்பட்டத சூல், - o ! • * - . . . . . . . - אי - ー。 - z : ‘ *~~. இதை அச்சிடவேண்டும் என்னும் தீர்மானம் என் மனதில் உதிக் கவே யில்லே. எனது நண்பர் பூரீனிவாச ஐயக்கசர், ಕ್ತಿ என்.ஆ. வது தவறு, அச்சிட்டுப்பார், எத்தனே பெயர் வாங்கிப்படிக்கி, மூர்கள் பார்.’’ என்று வற்புறுத்திஞர். அதன் பேரில் என் திங் தையைக்கேட்ட பொழுது அவரும் அப்படியே சொன்னுர், - அதன் மீது 1894-ம் வருஷம் கடைசியில் இதை அச்சிடத் தொடங்கி 1835-ம் வருஷம் ஜனவரி மாதம் வெளியிட்டேன. பகிரங்கமாக வெளிப்படுத்து முன், சில பிரதிகளைச் சென்னே யி லுள்ள தமிழ் வித்வான்களுக்கெல்லாம் அனுப்பி அவர்களிட மிருந்து சாற்றுக்கவிகள் பெற்றேன். அவைகளை யெல்லாம் அவ் வருஷம் வெளிப்படுத்திய முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட் டேன. இக் 'விலாவதி சுலோசனு நாடகத்தை எழுகிய பொழுது எனக்கு வயது சரியாக 20, அச்சிட்டபொழுது 22 வயதுக்குக் கொஞ்சம் குறைவே. எதோ சிறுவன் என்று அசட் டை செய் பாமல் எனக்குச் சாற்றுக்கவிகளையும், ஏற்சாகதிப் பத்திரங்களையும் கொடுத்து எனக்கு ஊக்கத்தையுண்டு பண்ணின தமிழ் வித்வான்களுக்கும் தமிழ் அபிமானிகளாகிய பெரியோர்களுக்கும் அன்றுமுதல் இன்றுவ ைஎன் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்தி வருகிறேன். இதுதவிர அவர்களுக்கு கான் என்ன பிரதி செய்யக்கூடும் கருணையுடன் மழை டொ ழிந்த மேகத்திற்கு, அதன் பலனே யடைந்த நெற்பயிரானது என்ன பிரதி செய்யக்கூடும்?