பக்கம்:Over Forty Years Before The Footlights-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வ காலத்து உற்சவங்கள் ఙ్ఞ హ్రోడ

ఫ్స్:్వల.

వ్రై நீ மது தாய் காடான இந்தியாவானது கோயில்கள் #s fila» o 5 es Gas grie, (Land of Temples) a 3 p. . . . - - - :o - يكتينيا 'இல் அயல் காட்டார்களால் புகழப்பட்டிருக்கிறது. ్వు 않 மிகவும் பூர்வீக காலத்தில் இருக்கதாகக் கண்டுபிடிக் கப்பட்டிருக்கும் வட இக்கியாவிலிருக்க மொஹஞ்சதயே ஹாாப்பா முதலிய கசித்துப்போன பட்டணங்களில் சிவ விங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவைகளுக் குப் பிரத்தியேகமாகக் கோயில்கள் கட்டப்பட்டன வென்று சொல்வதற்குப் போதுமான ஆகாரமில்லை. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள், தெய் வங்களுக்கு யாகங்களை இயற்றிப் பூசித் க வந்தனரே யன்றி கோயில்களைக் கட்டி அவைகளில் தெய்வங்களின் உருவங்களே வைத்துத் தொழுக காகத் தெரிகிருேமில்லே வட இங்கியாவில் பெளத் காலத் துக்குப் பிறகு தான் ஆலயங்கள் ஏற்பட்டதாக அறிகிருேம். தென்னிக் தியாவில் தமிழகத்தில், தொல்காப்பியர் காலத்தில் தமிழர் கள் அக் காலம் வணங்கி வந்த தெய்வங்கள், ஆலயங்களில் வைக்கப் பட்டிருந்தன என்பதற்குச் சந்தேகமில்லே. காற்பாங்காகப் பகுக் கப் பட்ட கிலங்களில், ஒவ்வொரு நிலத்திற்கும் இன்னின்ன தெய்வம் பிரதானம் என்று கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் இவைகளுக் கெல்லாம் மேலான தெய்வமாகச் சிவபெருமான் வணங்கப்பட்டனர் என்று காம் ஊகிக் கறிய இடமுண்டு. சிலப்பதிகார காலத்தில் சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்கும் கோயில்கள் இருந்தன என்பதற்குச் சக் தேகமில்லை. இவைகளுக்குக் கோட்டங்கள் என்று பெயர். அவைகளில் உற்சவங்களும் நடைபெற்றன என் பகற்கு ஐயமின்று. ஆயினும் அந்த உற்சவங்கள் எவ்வாறு கடக்கப்பட்டன, எப்பொழுது கடக்கப் பட்டன, என்று காம் விவரமாய்க் கூறுவதற்கில்லே. ஆயினும் அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-2.pdf/5&oldid=727545" இலிருந்து மீள்விக்கப்பட்டது