பக்கம்:Pari kathai-with commentary.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 16. ஒளவை பறியுண்ட வையக மெல்லாம் வளவயலா வானேர் தெய்வமா முகடு சேரி யாகக் காணமு முத்து மணியுங் கலந்தன கோடாது கோடி கொடுப்பினு மொருகா ளொருபொழு தொருவ அா.ைெழி தல் பார்க்கு நேர்விறை கில்லா தென்னுமென் மனனே நேர்விறை கில்லா தென்னுமென் மனனே." என்பதாம். வானேர் தெய்வமாமுகடு-வானுலகத்தவருடைய தெய்வத் தன்மை பொருந்திய அண்டப் பெருமுகடு. சேரியாக-பலர் கிரண்டு தங்கும் இடகை. காணம்-பொன். கலந்தன-இவை கலந்த பொருட் டொகைகள். கோடாதுகோடி-பல் கோடி கோடி, ஒருவனுன ஒரு நாள் ஒரு பொழுதொழிதல் பார்க்கும் நேர்கிறை-ஒருவனுக்கிடும் உண வால் அவற்கு ஒருகாளில் ஒரு பொழுதொழிதலைப்பார்க்குமதற்கு ஒத்த சிறையாகக் கலந்தன கொடுப்பினு சில்லாது என்க. உறுதிபற்றி யிருகாற் கூறலாயிற்று. கலந்தன கொடுப்பின் பெற்ருற்கு மகிழ்ச்சி யுடன் அவைகாத்தலை வினைக்து துன்பமும் தோன்றுமாதலின் மகிழ்ச்சி யே முகத்திற்முேன்றலால் ஒருவற்கு ஈத்து, உணவால் ஒருபொழு தொழிதல் பார்த்தல் உயர்ந்ததாயிற்று. உண்டிகொடுத்ே தாருயிர் கொடுத்தோரே (புறம், 18) என்பதனுற் கலந்தன பலவும் உயிராகா மையின் நேர்சிறை கில்லாமையுணரலாம். பொய்யிலகவல்-மெய்ப் பொருளுடைய அகவற்பா. புகல் பொழுதின் சொல்லும் அமயத் பி. மையிலாள்-குற்றமில்லாதவள். கிழியின் முடிப்டவிழா-பொற்கி ழியின் முடிப்பவிழ்ந்து மன்னன் மதித்துக் கெழுமப்பொன் பெய்தது. எ-று. மதித்துக்கெழும-நன்குமதித்து உள்ளம் நட்புக்கொள்ள. (29) 259. கோடி மதியாதார் கோடாங் கோடியுண்ணிர் பாடு மிவைமுதலும் பாகான்கு-மேடவிழ்தார். மாறற் குரைத்தாண் மதிப்பெரியாண் மற்றென்றும் பீறிப் பொழிந்ததுபோன் பேர்ந்து. (இாள்.). கோடி' எனவும் மதியாதார் எனவும் கோடாது கோடி" எனவும் உண்ணிர் எனவும் பாடுமிவை முதலும் பாகான் கும்-பாடப்படுமிச்சொற்கள் முதலுகின்ற நான்குடாவையும். எடு அவிழ் தார் மாறற்கு-இதழ்கள் மலர்ந்த மாலையையுடைய பாண்டியன் பொரு ட்டு. மதிப்பெரியாளுரைத்தாள்-மதியாற் பெருஞ் செயல் செய்பவ ளாயினுள் சொற்ருள். எஞ்சிய பிறிதொன்றும் சிறிதிடம் பெயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/271&oldid=727912" இலிருந்து மீள்விக்கப்பட்டது