பக்கம்:Pari kathai-with commentary.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம், 61 5 அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் பூரீமாங். பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பாடியவை. வண்மைக்கு மீவரம்பா மன்வபுகழ் வேள்பாரி யுண்மை வரலா அல்குவப்ப-வொண்மையுறு பைந்தமிழின் வெண்பாவாற் பாடினன் செங்கமலை மைந்தனென வந்தபுல வன். வாடாத தாரினரும் வந்துபா வுஞ்சேது நாடாளும் வேந்து கனியுவக்கும்-பீடார் அவைப்புலவ குனே னகம்புறமா வாரிச் சுவைத்தமிழை யுண்டுகளித் தோன். தேன் மழை யென்னத் தெவிட்டாத சொற்பொழி El/ITET ஆன்மழை யோம்பிய வண்ணருள்-தான்மலரு நெஞ்சி னிராகவமா னிடுமக் காதையினை விஞ்சை முறைவிளங்க வே. உண்மையறி ஆக்க முறுதி கலைவளர்க்கும் வண்மையிறை யன்பு வழுவாத-கிண்மையுடன் எல்லாம் பொருந்துமெழி லேந்தலண் ணுமலைப்பேர் மல்லார்திண் டோளுடைய மன். தன்பெயரி குேங்குத் தமிழ்ப்பல் கலைக்கழகத் தின்புலவ ரெல்லா மியைந்ததிரு-மன்பே ாவையாங் கேற்றுவித் தன்புடனே செம்பொற் குவையளி தான் வாழியவக் கோ. нншн

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/67&oldid=728204" இலிருந்து மீள்விக்கப்பட்டது