பக்கம்:Sahadeva's Stratagem.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சகதேவன் சூழ்ச்சி 13 .[نئی தா. போய் வாருங்கள்-ஆயினும் போகுமுன் தயவு செய்து ஒரு சந்தேகம் நிவர்த்தி செய்து விட்டுப் போகவேண்டும். ஒருவன் விாலைக் கொண்டே அவன் கண்ணேக் குத்திக் கொள்ளச் செய்வது போல், உமக்கு இந்த யுக்தி யார் கற்பித்தது, உமது சகுனி மாமாவோ ? அதெல்லாம் உனக்கென்னத்திற்கு நீ வாக்களித்ததை மறக்காதே ! உம் -எங்கள் பக்கம் நீ கிருஷ்ணன் என்று எங்கள் மாமா ஒருவர் இருக்கிருர் என்பதை மறவாதீர்! (துர்யோதனன் போகிமு ன்.) காட்சி முடிகிறது. இரண்டாம் இடைக் காட்சி.

  • ce poஇடம்:-அபிமன்யுவின் விகிகிக் கடுத்த ஒர் தோட்டம். தாம்ராட்சனும், தும்ாாட்சனும்

ஒரு பெரிய கூடையைத் தாக்கிக்கொண்டு வருகின்றனர். இறக்கடா இங்கே இந்த பளுவை எத்தனே தாரம் து க்கிக்கொண்டு வருவது! (இறக்குகின்றனர்.) எ னடா இப்பவே இவ்வளவு - கஷ்டப்பட்டோமே, இன்னும் கிரும்பிப் போகும்போது இதுக்குள்ளே அபி மன்யுவையும் தாக்கிக்கிலு போவலுமேடா, அதுக் கென்ன செய்யாது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/19&oldid=729807" இலிருந்து மீள்விக்கப்பட்டது