பக்கம்:Sahadeva's Stratagem.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தா. தா. தா. தா. சகதேவன் சூழ்ச்சி ]1- قاعةى என்ன வயிறுடா அப்பா உனக்கு பாம்பு வயிறு ! இல் வளவையும் சாப்பிட்டும் அப்படியே இருக்கிறதே! அக்தி மட்டும் கூடை பளுவு எல்லாம் குறைந்து விட் டதே ! முன்புபோல் அதை மூடி விடுவோம். (அவ்வாறே செய்தி) இது சரிதான், இனி அந்த அபிமன்யுவைப் பிடிக்கவேண் டுமே-அதற்கென்ன செய்வது ? அகோராட்சா, தோன் அதற்கு ஒரு யுக்தி சொல்ல வேண்டும். நான் சொல்லுகிறபடி செய்யுங்கள். நீங்கள் இங்குதா னிருங்கள், நான் மெல்ல அவனிடம் போய் உங்கள் மாம னர் உமக்கு பலஹாரம் அனுப்பி யிருக்கிருர், அதை உங்களுக்குக் காண்பித்து விட்டு, அரண்மனைக்கு எடுத் துக் கொண்டு போகும்படிச் சொன்னர்கள், என்று சொல்லி, இங்கு அனுப்புகிறேன். அவன் வந்ததும் ஒரு வன் வாயைப் பொத்தி விடுங்கள், மற்ருெருவன் கையைக் கட்டி விடுங்கள், பிறகு இருவருமாக இக்கூடைக்குள் அவனைப் போட்டு, மூடி எடுத்துச் செல்லுங்கள் செளப லன் அரண்மனைக்கு, நான் அருகில் இருந்தால் எதாவது சக்தேகப்படுவான். ஆகவே பின்னல் வருவதுபோல் மறைந்து, சகுனியின் அரண்மனேயில் உங்களை வந்து சந்திக்கிறேன். பிறகு நம்முடைய பாடு கொண்டாட்டம் தான் ! ஆம் ஆம். அப்படியே செய், நல்ல யுக்கிதான்அவன் சின்ன குழந்தை, பாவம், அதிகமாகக் கஷ்டப் படுத்தாதீர்கள். இல்லை இல்லை, நீபோ, சீக்கிாம். (கடோற்கஜன் போகிமுன்.) என்னமாடா அவ்வளவு பலஹாரத்தைத் தின்மூன் அவன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/22&oldid=729810" இலிருந்து மீள்விக்கப்பட்டது