பக்கம்:Sahadeva's Stratagem.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீகி நான்காம் காட்சி سسسهيميټمسسسس இடம்:-ஒர் ஏகாங்கமண்டபம், ரீ கிருஷ்ணனும் சகதேவனும் வருகிமுர்கள். சகதேவா ! எல்லாமறிந்த உனக்கு இது தெரியாமற். போயிருக்குமா ? தேவரகஸ்யம் மனுஷ்யாகஸ்யம் என்று உண்டென்பதை நீ அறியாயா ? அப்படிப்பட்ட விஷயங் களையெல்லாம் அனைவரும் அறிய நாம் பேசலாமா? எந்தப் புற்றில் எந்தப்பாம்பிருக்குமோ என்பது போல் யாருக் கென்ன தெரியும் ? நம்முடைய பகைவரின் பட்சத்தார் நம்முடன் உறவாடுவதுபோலிருந்து இங்கு நடக்கும் சமாசாரங்களை யெல்லாம் துர்யோதனுகியர்க்குத் தெரி விக்கக்கூடு மல்லவா ? இந்தப்பீடி கையெல்லாம் ஏதற்காக கிருஷ்ணமூர்த்தி ? இக்காரணங்களைப் பற்றி தான் உன்னுடன் தனியாகப் பேச இங்கு உன்னை அழைத்து வந்தேன்-கீ சபையில் கூறியது எனக்கு நன்முய் விளங்கயில்லை-இந்தபாாத யுத்தம் நடவாத படிக்கும் யாவரும் பிழைப்பதற்கும் ஏதோ உபாயமிருப்பதாகச் சொன்னயே, அதைச் சற்று விவரமாகச்சொல். சாத்தியமானல் காமிருவரும் கலந்து யோசித்து அதன்படி செய்வோம். கிருஷ்ணமூர்த்தி ! இதென்ன நாடகம் ? ர்ே தான் பாரி லுள்ள சகல தேசத்து ராஜாக்களையும் குருக்ஷேத்தி ாத்தில் கும்பலாகக்கூட்டி கூடியமட்டும் படுகுர்ணமாக்க வேண்டும் என்றும், பூமிபாாம் தீர்க்க வேண்டுமென்றும், கங்கணம் கட்டிக்கொண்டு பிறந்திருக்கின்றீரே, இந்தப் பாதயுத்தம் கடவாதிருக்கும் படியான காாணத்தை நான் சொல்லிவிட்டால் அதன்படி நடவாமலிருக்கும் படிச் செய்து விடுவிரோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/42&oldid=729832" இலிருந்து மீள்விக்கப்பட்டது