பக்கம்:Saiva Nanneri.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென் ஃன, s | 1 B ---1-61. I எனது தந்தையும், வடக்கன்குளம் கன்களிடியர் உயர்நிலைப் பள்ளி முதனிலைத் தமிழாசிரி யருமாகிய தமிழ்ப்புலவர் உயர்திரு. இ. மு. அருணுசலம் பிள்ளை அவர்களின் மணி விழா மலராக இந்நூல் வெளிவருகிறது. இதனை அழகிய முறையில் உரிய காலத்தில் அச்சிட் டுத் தந்த முத்தையா அச்சகத்தினர்க்கு என் நன்றி என்றும் உரியது. கலைத் தலைவர் (M.A.) பட்டப் படிப்பில் தமிழினைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் சைவத் தைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள விழையும் பொதுமக்களுக்கும் இந்நூல் பெரி தும் உதவும் என்பது என் எண்ணம். இந் நூலிற் காணப்படும் குற்றங் ఆత్మాండాడిrు பொறுத்தருளுவதோடு, அவற்றை எனக் குத் தெரிவித்தருள அனைவரையும் வேண்டு கின்றேன். அ. தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/5&oldid=729973" இலிருந்து மீள்விக்கப்பட்டது