இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சைவசமயத்தைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்நூல் ... " உதவுவ துடன் மேற்கொண்டு பன்னிரு திரு முறைகளையும் பதின்ைகு சாத்திரங்களை யும் பிற சைவ இலக்கியங்களையும் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தையும் எழுப் பும் என நம்புகிறேன். இவ்வாசிரியரின் முயற்சி யை நம்மனேர் பாராட்டி வரவேற்ருல் காலக் குறைவால் நேர்ந்துள்ள பிழைகளை நீக்கி இன்னும் விரிவாக இரண்டாம் பதிப்பை மிகச் சிறந்த முறையில் வெளியிட இவர் ஊக்கம் பெறுவார் என்பது உறுதி. பல்கலைக்கழகம்,) --- சென்னை, }- வ. ஆ. தேவசேபைதி. 11–1—'61. J