பக்கம்:Saiva Nanneri.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனச் குழ்த்த மாமலர் துரவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்.நெடுங் காலமே.” பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேஇரை தேடி யலமந்து ஆக்கைக் கேஇரை ஆகிக் கழிவரே.' நெக்கு நெக்கு கினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னர் சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீரும் கண்டு - நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே." விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய கின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோனட் டுணர்வு கயிற்றில்ை முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே." சிட்ட இனச்சிவ னைச்செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை யால நிழலமர் பட்ட இனத்திருப் பாண்டிக் கொடுமுடி நட்ட இனத்தொழ நம்வின நாசமே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/92&oldid=730020" இலிருந்து மீள்விக்கப்பட்டது