பக்கம்:Sarangadara.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) 3 r. சுந். 莎纤。 岳tC。 சுந்: 岳iG, ॐा. á陆· संग. GLû. சுக். 3:Lø. 子莓。 31ம். #T. ėGïI f\. சுக். GIT. சுங். &Ls). சுக். 母重T。 சுக். 函 Լք, சா ங்க த ர ன் 4}. போதும் விளையாட்டு, கிஜத்தைச் சொல். (அவனிடம் உம்முடைய புருத்தான் ஜெயித்தது. ஆ! சுமந்திரா, பார்த்தாயா? என்ன பார்ப்பது சுந்தாகா, யார் புரு ஜெயித்தது ? அவனிடம் கேட்பானேன் உம்முடைய புருத்தான். கேட்டீரோ அரசே அப்படி ! எப்படி, விதுரஷகா, என் புருத்தானே ? (அவனுக்கு) சந்தேகமென்ன? இப்பொழுதென்ன சொல்லுகிருய் ? என்ன சொல்வது ? விதுரவடிகா, என் புருத்தானே ? (அவனுக்கு சந்தேகமில்ல. பார்த்திரா ? நான் தான் ஜெயித்தேன். நான்தான் ஜெயித்தேன். கேளும் சுந்தாகனே. தோன் கேள். யார் புரு (சுந்தாகனுடைய வலது காச்சைப்பற்றி) உ முடையது. யார் புரு ? (சுக்காகலுடைய இடது கசத்தைப்பற்றி) உமமுடையது. யாருடையது? உம்முடையது. ஆ யாருடையது ? உம்முடையது. இவ்வாறு இருபுறமும் வலிக்க) ஐ ஐய்ேர் என்னே விட்டு விடுங்கள், விட்டு விடுங்கள். இரண்டு பெயரு டைய புருக்களும் ஜெயித்தன.-அப்பா ! அப்பா ! இாண்டு பெயருடையதும் ஜெயிக்கவில்லை. நான் தான் ஜெயித்தேன், போதும் ! ಈಕ್ನ ಹT, உன்னேக் கடைசி முறை கேட்கிறேன். என்ருய்ப் பார்த்துச் சொல். யார் புரு ஜெயித்தது ? ஆம், கடைசி முறை சொல், 6 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/47&oldid=730068" இலிருந்து மீள்விக்கப்பட்டது