பக்கம்:Sarangadara.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சா ங் க த ர ன் 4;} 母f, 岛。 守f, é, ат. š, むff, 部。 于T。 芬汗。 டும். என்மீது அவ்வளவு ஞாபகம் வைத்து எனக்காக அப்புருக்களை வளர்த்து வந்ததற்காக உமக்கு மிகவும் வந்த னம் செய்கிறேன். எதோ, அவைகளை நான் பார்க்க வேண்டும். - பொறும், காட்டுகிறேன். அவசரப்படலாமா? அவசரப் பட்டா லெக்காரியமும் ஆகாது. - இல்லை, அம்மணி நேரமாகிறது. இப்புருக்களை யெல்லாம் சீக்கிரம் தாரும், தாரும். - அவசரப்பட்டால் நான் கொடுக்கவேமாட்டேன். நான் சொல்லுகிறபடி கடந்தால் சீக்கிரம் கொடுப்பேன். என்ன சொல்லுகிறீர்? அப்படியே ஆகட்டும். சீக்கிரம் எப்படியாவது புருக்களைக் கொடுத்தால் போதும். நீர் வளர்த்துவரும் புருக்கள் என்ன ஜாதி-சீனியா ? சீனிக்கற்கண்டைப் பார்க்கிலும் மதுரமானதே.-அதிருக் கட்டும், இப்பொழுது நான் சொன்னபடி கேட்கிறீரா? கேட்கிறேன்-புரு எங்கே அம்மணி ? ஆணுல் இப்படி வாரும். வந்தேன். இப்படி உட்காரும். உட்கார்த்தேன், புரு எங்கே? முதலில் முகத்தை யெல்லாம் துடைத்துக் கொண்டு புஷ்ப மணிந்து கந்தம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசிக்கொள்ளும், தாம்பூலமணியும், பிறகு சொல்கிறேன். ஐ ஐயோ! இவைகளெல்லாம் வேண்டா மம்மணி எனக்கு, இவைகளெல்லாம் எதற்கு? என் புருவைக்கொடும் போகி றேன். (எழுந்திருக்கிறன்.) என் சொற்படி கேளாவிட்டால் உமது புருவைக் காமாட் டேன், போம். இதென்ன பெரிய சங்கடமா யிருக்கிறதே ! அப்படியே ஆகட்டு மம்மணி, புருவைத் தாரும். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/55&oldid=730077" இலிருந்து மீள்விக்கப்பட்டது