பக்கம்:Sarangadara.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 متاؤها மதி. மதி. மதி. சார ங் கத் ன் (அங்கம்.2 தானே? அதில் என்ன தவறு? ஆ. தோழி, நான் அவர்மீது கொண்டிருந்த காதல் என்ன ? அவர் என்னக்கண்ட கோல மென்ன் இவைகளையெல்லாம் எண்ண எண்ண எனக்கு நெஞ்சம் பர்ேஎன் றெரிகிறதடி! எரியாதா பிறகு, கேட்கும்பொழுதே அனலிலிட்ட புழுவைப் போல் துடிக்கிறதே, நேராக அனுபவித்தவர்களுக்கு எப்படி யிருக்கும். அம்மணி, இந்தப் படுவாவியைச் சும்மாவாவிட்டு விடப் போகிறீர்கள் சான் என்ன செய்வது ? என்ன செய்வதாவது ? என்னே இக்கோலங் கண்டிருந்தால் அந்தகனமே அவரதுயிருக்கு உலே தேடி விருப்பேன். தன்மீதே காதல்கொண்டு தன்னேயன்றி வேருெரு புருஷனை யும் கன்விலும் கினையாத பெண், தானுகவந்து மானமெல்லாம் விட்டு வேண்டியும், வெறுத்துச் செல்வதா? இபபடிப்பட்ட காதலியை விட்டு, யாரோ சாளுவதேசத்தாசன் மகளாம், அவளைப்போய் விவாகம்செய்துகொண்டு, அவளுடன் சுகமனு பவிப்பதோ ? ஆம், ஆம் அதை யெப்படியாவது தடுக்கவேண்டும், அதற் கென்ன செய்வது? என்ன செய்வதாவது ? இப்படித்தான் ஒரு புருஷன் என்னே விவாகஞ் செய்துகொள்ளமாட்டேன் என்ருன். உடனே அவன் நம்முடன்கூடி வாழாவிட்டால் மற்ருெருத்தியுடன் சுகமனுபவிப்பதா என்று அவனுயிருக்கே வழி தேடினேன். ஐயோ பாபம் யோசித்துப் பார்த்தால் சாாங்கதான்மீது ஒரு குற்றமுமில்லையே. என் துரதிர்ஷ்டத்திற்காக விணுக அவ ருக்கு ஏன் தீங்கிழைக்கவேண்டும்? அப்படி யேதாவதுசெய்ய வேண்டுமென்ருலும் என்ன லென்ன முடியும் ? . இதென்ன அம்மா, இப்படிக் கூறுகிறீர்கள்? இன்னும் பெரிய குற்றம் நமக்கென்ன செய்யவேண்டும்? நீர் தானுக அச்சம், மடம், காணம், பயிர்ப்பு என்னும் நான்கையும்விட்டு வேண்டி யும் வெறுத்துச் சென்றதைவிட இன்னும் என்ன குற்றம் செய்யவேண்டும் நீர் சுகிக்கக் கருதிய புருஷ்ன் வேருெருக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/65&oldid=730088" இலிருந்து மீள்விக்கப்பட்டது