பக்கம்:Sati Sakti.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić கருட பரமோர் தர்மம், பரமோர் தர்மம்! கா, பரமோர் தர்மமும் டாப்பா மோர்கர்மமும் ! எங்கே மோர் வித்த பன்ம் மோர் பானே எங்கே ? கருட பரமோர் தர்மம், பாமோர் தர்மம்! கா. தென்னுடி இது பயிக்கியம் கியித்தியம் புடிச்சி பூட்டு தா என்ன ? கருட பரமோர் தர்மம் பயித்தியம்? பரமோர் தர்மம் பயித்தியமா ? கா. இந்தக் கதெயெல்லாம் எங்கிட்ட ஒதவாது. நானு காலம்பாவே சொன்னேனு இல்லையா ? மோர் வித்த பணத்தையும் பானெயையும் கொண்டாக்து வைக் கிறயா இல்லையா ? கருட மோர் - கர்மமா பூட்டுதே, எப்படி வரும்?. கா. உம்'...உங்கிட்டே இருந்து கெசத்தே வரவழைக்கிற வழியிலே வரவழைக்கிறேன். துாண்லே கட்டி நண்ணு பொத்தனத்ான் வாஸ்தவம் வரும். வா. இப் படி (அவனைப்பற்றி இழுக்கிருள்). கருட அடி அடி என்னெ அடிக்காதே. வாஸ்தவத்தெ சொல்றேன்? கா. ஆ அப்படி வா அடி ஒதவர மாதிரி ஆம்படையான் கூட ஒதவமாட்டான்! எங்கே பணம் ? எங்கே மோர் பானே? கருட உம் - காலமே பானெயே எடுத்துகினு போனேனநீ சொன்னபடியே - அந்த சாழியார் இருக்கிற ஆல மரத்துங் கிட்ட்ப்போனேன் - போனேன ? நா. சீக்கிரம் சொல்லு. கருட. அந்தச் சாமியார் பொரசங்கத்தெ கேட்டுக்கினே இருங்கேன - அவரு மோர் தர்மம் ரொம்ப நல்லதுமோர் தர்மம் ரொம். நல்லது - இண்ணு-சும்மா பொர சங்கம் பண்ணுரு.பண்ணுரா? - கா. என்னு, கதெ கிதெ ஒப்பிக்கிருயா? கருட இல்லேடி, நீ ஒனும்னு யாாேஒனும்லுைம் கே பாரு. கா. அவர் சொன்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/16&oldid=730125" இலிருந்து மீள்விக்கப்பட்டது