பக்கம்:Siruthondar.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுத்த்ொண்டர் |அங்கம் 1 ஆம்-அதுவும் தாய் தந்தையர்க்கு ஏக புக்கிான யிருக்க வேண்டு மென்ருர் அந்தோ ஏராளமான பொருள் கொடுத்து வாங்குவதா யினும் எக புத்திரனே யாராவது கொடுப்பார்களா-பலி யாக ரி அப்படிக் கொடுத்தாலும் நமக்குப் பயன் படாது-அப் படிக் கொடுக்கும் தாய்தந்தையர்கள் மன முவந்து கொடுக்கவேண்டு மென்முர்மன முவந்து அன்றியும்அன்றியும்-என்ன ? அத் தனயனைத்-தாய் பிடிக்க-தத்தை யறுக்க-தமக் குப் பாகவேண்டு மென்ருர்-பாமசிவம் !-பரமசிவம் !பரமசிவம் - vů 数 o, - - - • சந்தனநங்கை சீராளன அழைத்துக்கொண்டு வருகிருள். (ஒடிவந்து தன் தாயாரின் பாதத்தில் நமஸ்கரித்து) அம்மா, நமஸ்காரம். (வாரி எடுத்துக் கட்டி முத்தமிட்டு, கணவ னெதிர்விட்டு) தாதா - r r o '. - * , • - (பாதத்தில் நமஸ்கரித்த) அண்ணு, நமஸ்காாம். (காத்தை அவன் தலைமீது வைத்த) பாமசிவம் உனக்கு இன் னருள் பாவிப்பாாாக - சந்தனம்-குழந்தையை உள்ளே கொண்டுபோய் திரு மஞ்சனம் ஆட்டி அழைத்துவா விாைவினில், எங்கே அம்மா அதிகிரி யாரோ பெரியவர் வந்தாராமே, அவரை நான் பார்க்கவேண்டும். அவர் சீக்கிரம் வருவாடா கண்மணி, நீ குளித்து வா விரைவினில்.-- அப்படியே அம்மா. (சந்தனங்கை அவனை அழைத்துச் செல்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/24&oldid=730210" இலிருந்து மீள்விக்கப்பட்டது