பக்கம்:Siruthondar.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ء {{سt ، jit_؛ சிறுத்தொண்டர் (முற்கூறு டிருக்தோம். இதற்குக் காரணம், நமது பூ மண்டலத் தில் இப்பொழுது பரிபக்குவ திசையை யடைந்திருக்கும், நமது பாம பக்த ஞெருவனுடைய பேரன்பே ! - மிகவும் சந்தோஷம் !-காதா, அப்படிப்பட்ட பாம பக்த சிர்ோமணியின் பெயர் என்னவென்று கேட்கலாமோ கான் so அவனது இயற் பெயர் பாஞ்சோதியான் ; காணப் பெய சாகச் சிறுத்தொண்டன் எனும் பெயர் பெற்று விளங்கு ,”, - *.** a. 2 கிமுன் இப்பொழுது. என்ன ஆச்சரியம் ! காதா, தங்கள் திருவாக்கால் புகழத் தக்க அன்பனுக்கு சிறுத்தொண்டன் எனும் பெயர்தான் வாய்க்கவேண்டுமோ :-ஆயினும் தேவரீருடைய கிருவுள் ளத்தை உணர்ந்தார் யார் ! பெண்ணே, அதற் கொரு காரணம் உண்டு. எப்படிப் பட்ட அரிய பெரிய தொண்டு புரிபவனுயினும், மனத்தில் அடக்கம் என்பது முக்கியமாக இருக்கவேண்டு மாத லால், சிறுத்தொண்டன் என வழங்க லாயிற்று. காதா, அப்படிப்பட்ட பக்தனுடைய வரலாற்றினே கேட்டு, என்னேக் களிப்புறச் செய்ய வேண்டுகிறேன். அவன், திருச்செங்காட்டங்குடியில், ஆமாக்ய குலத் துதித்து, சகல கலை வல்லவனுகி, அக் காட்டை யாள கின்ற சோழ மன்னவனிடம் மந்திரியாகி. வாகாபி r #3、 ற *†: نيين tடAC மகத - 3. ாதா எனும் வட நகர்மீது தண்டெடுத்துச் சென்று, வெற்றிகொண்டு, அளவற்ற நிதியைத் தன் அரசனுக்குப் பகுதியாகக் கெர்ணர்ந்து சமர்பிக்க, அரசன் மனமகிழ்ந்து நீ வேண் டிய வாந்தனைக் கேளென இயம்ப, பரமசிவத்திற்குப் பாரினில் பணி செய்யும் தொழிலே இனி எனக்குத் தொழிலாக வேண்டுமென்று அன்பன் கேட்க, அங்கன மே ஆகுக என்று அறைந்தான் அம் மன்னவனும், அங் - - - نہاے میر (a) بہ نہ {F - شہر ہ நாள் முதல், அரச னளித்த திரண்ட கிதியைக்கொண்டு, ttrtF3: t0t GGT tMMySGSGSS GS J SASAAAAASAAAA நமது அடியாாககு அடிசில் அளிக்கும் தொண்டினேயே பெரும் தொண்டாகப் பூண்டு, அவர்கள் வேண்டுவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/8&oldid=730237" இலிருந்து மீள்விக்கப்பட்டது