பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

4贰 வேலுர்-ர யவே இர என வ - .. .! مسلمان. سس : 霧 ്? :, : អ្នr, ៩ : --- - - - - - : دی * ... بومیهاش o # o ஹயி 3%) TTTT T TSS STT TTTttT TT TTTTT L TTTe MkTTS

  • جی - - 造 ன் கவியான மண்டபம் :

சில் பம், பாளிகளும் சில்ப வும் அழகியது; விஜய ைரகளுமுடைய வதம வலே அமைக்கனை. இதன் ரிசை கிளிகள் தங்கள் மூக்குகளின் தாமரை வின் - ருமையான சில் து மக: கூாைவில் கான்களிலு . ; 3}

தி: ல 2 ல்லாம் அன்றிரவே ரகசியமாக அகற்றப்பட்டன; பிாகாத்திலுள்ள ஒரு கிணற்றின் கீழ் ஒரு சுரங்கம் போகிறது; அங்கு மறைக்கப்பட் டிருக்கலாம் என்று எண்ணுகிருரர்கள். இங்கு ஒரு மண்டபத்தின் கீழ், பூயி மட்டக்கின் கீழ் இன்னுெரு

  • -

- يتم عملي மண்டபம் இருப்பதை சில வருடங்களுக்கு முன் அகஸ்மாக் தாய்க் கண்டு பிடித்தனர்; தற்காலம் இது மூடப்புட் டிருக்கிறது. கோபுரம் கட்டியதில் ஏதோ குற்ற மிருப்ப காயும் அதனுல் கோயில் விளக்கு எரியாது (பூசை கடவாது என்று அதைக் கட்டிய கில்பியின் மகள் கூறிய தாகச் சோல்லப்படுகிறது. கோயிலும் கோட்டையும் ஒரு விஜயநகர சையக்கருடைய களகர்த்தன் பிள்ளைகளாகிய பொம்மி ரெட்டி திம்மா ரெட்டி என்பவர்களால் கட்டப் பட்டதென்பர், பிற் காலத்தில் தென் இந்திய யுத்தங் களில் பல வருடங்கள் கோயிலானது ஆயுத சாலேயாக உபயோகிக்கப்பட்டது. கோயிலின் ஸ்வாமி பெயர் ಣ್ಣಿಹಳ್ಲಕ್ಶ್ಮಾ ೯೯ನಲ್ಲ கூறுகினர்கள் (?) இவ்வூரில் மீளுடசி சக்தரேஸ்வரர் கோயில் என்று புதிய சிவாலய மொன்றுண்டு. ஆடிமாதம் விசேஷ உற்சவம். இங்கு முசாபர் பங்களா உண்டு; சத்திரங்களுமுண்டு. வேள்விக்குடி-திரு) தென் இந்திய ரெயில் குற்ருலம் ஸ்டேஷனுக்கு 3 மைல் வடகிழக்கு தஞ்சஆர் ஜில்லா, சென்னே ராஜகானி, ஸ்ஜாமி கலியான சுக்தரேஸ் விரர், கேவி பரிமளசகித்த காயகி, கங்கள தீர்த்தம்; ஒரு அரச குமாலுக்கு, அவனுக்கு கிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ண்ே பூகத்தில் கொண்டு வரச் செய்து, ஸ்வாமி கலியான வேள்வி முடித்தருளிய ஸ்தலம். திருஞானசம்பக் த சக்தர ፱ பாடல்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/42&oldid=1034668" இலிருந்து மீள்விக்கப்பட்டது