பக்கம்:The Fair Ghost.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) பேயல்ல பெண்மணியே 9 昆J露。 郡蛋。 i. İf. 邱事。 鳍籍”。 தோற்றுகிறது! அந் நாளில் சிறு செடிகளாயிருந்தன வெல் லாம் இந்நாளிற் பெரு மரங்க ளாயினவே ! ஐயா, தாங்கள் யாரோ தெரியவில்லை. இந்த ஊரெல் லாம் உமக்கு நன்ருய்த் தெரியும்போ லிருக்கிறதே. ஆம் அம்மா, கான் சிறுவன யிருந்தபொழுது இங்கே விள யாடியிருக்கிறேன். சென்றநாள் கினைந்துருகிச் சேர்ந்திட்ட பயனென்னும்? கின்றனாள் நல்வழியே சேர்க்கிடா முத்துவமே. ஐயா, இன்று தமது வீட்டிலே தங்கிச் செல்கிறேன். தாம் என்ன மணக்கோலங் கொண்டிருக்கிறீரே மிகவும் சங் தோஷம். நற் சமயத்திற்ருன் நானும் வந்தேன். எங்கே கல்யாணப் பெண் தம்பதிகளே நான் ஆசீர்வதிக்க வேண்டும், . ஐயா, இதோ கிற்கிருள், இன்னுங் கல்யாணம் ஆகவில்லை. இன்றைக்குப் பத்தாம் நாள் கல்யாணம். இன்றைக்கு அம்மன் பூசைக்கு இங்கு வந்தோம், இப் பெண்மணியா?-ஆ ! ஐயா இப்பெண்மணியை உமது மனைவியாகப் பெற்றது உமது பாக்கியம். அப்பாக்கியத் தைக் கைவிடாது காப்பீர். ஐயா, அப்படியே ஆகட்டும். (ஒருபுறம் ரகுவீரனுடன்) என்ன, கிாம்பவும் புகழ்கிறர் போலிருக்கிறது. லலிதையை ! . புகழ்ந்தா லென்ன ? ஒன்று மில்லை. அம்மா, r மின்போலு மிடையாயிம் மேதினியி லடியேனும் வின்போலோ ருத்தமியை கேடினனுல் கைப்பிடிக்க என் பாவி மனதிரங்கி யிவணேங்க விட்டவளும் தென்பாலி தைனேயே தேடியுடன் சென்றனளே. அப்படி யென்ருல் அர்த்த மென்ன ? 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/15&oldid=731620" இலிருந்து மீள்விக்கப்பட்டது