பக்கம்:The Fair Ghost.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 2.) பேயல்ல பெண்மணியே 29 ଈ, ! jff, i.J. ஓ ! இப்பொழுது தெரிகிறது !.-அம்மா நா னிங்கு எப் . படி வந்திருக்கக்கூடும் என்னேயு மறியாதபடி இளவரசர் శాపీGడా ? அவரைக் கேட்டுப் பார்க்க லாமா ? ஆம், அவரைக் கேட்டால்தான் இந்தச் சந்தேகம்கிவர்த்தி, யாகும். அவர் உத்தம புருஷன், உண்மையைக் கூறிவிடு வார். அகதிக்கு ஆகாயமே துணை அவரைத் தேடிக் கண்டு பிடிப்போம் வா. (போகிருர்கள்.). பங்கஜாட்சி வருகிருள். - இப்பொழுதுதான் நமக்கு நல்லசமயம் வாய்த்தது. ரகு வீர ரிவ்வாறு லலிதையின் மீது சந்தேகம் கொண்டிருக் கும் பொழுதே நமது எண்ணத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இளவரசர் மாத்திரம் ஏதோ என்மீது சந்தே கங் கொண்டிருக்கிருர்போ லிருக்கின்றது. அதை எப்படி யாவது மாற்றிவிடவேண்டும். இதற்குத் தக்க ஆள் நம் முடைய சோமநாதன் தான். (உள்ளிருந்து பங்கஜாச்சி பங்கசாச்சீ - ஏன் ? இங்கே வா, நீ இங்கே வா. நான் வரமாட்டேன். ஏன் ? அங்கே பிசாசி இர்க்குது : என்ன பிசாசி ?-பயித்தியம் ! பயித்யமா கட்லுமேலே பாரு '-வெள்ளெத்துணி கட் டிக்கினி இர்க்குத் பாரு ! - அதெல்லாம் போய்விட்டது, நீ வா இப்படி, . . இல்லெ, இர்க்குது. இல்லை, போய்விட்டது. ஆனல் வாட்டுமா f வா, வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/35&oldid=731641" இலிருந்து மீள்விக்கப்பட்டது