பக்கம்:The Fair Ghost.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-2. பேயல்ல பெண்மணியே 31 இரண்டாம் இடைக் காட்சி. இடம்-களத்துமேடு. காலம்-பகல், 姿 ty ot C 5. வேங்கன், நாராயணன், கோபாலன், ஆசிகான், சாமன், குப்பன், வேம்பிலி முதலானேர் உட்கார்ந்திருக்கிரு.ர்கள். வெ. (ஒரு ஒலைக்கட்டை வாசிக்கவண்ணம்) அப்றம் வாசிக்கட் டுமா ?- தேவேந்-திரன் திக்குடா, லர் வசிஷ், டர் முதலி, யோருடன்-ஒ'கோ -திக்குபா, லர் லசிஷ், டர் முதலி, யோருடன் வருகிற விதங் காண்க.” 莎莎。 டர்மூதலி யாரையா அது ? . நா. அடே ! படிக்கும்போது குறுக்கா பேசாதே இண்ணு சொல்லலே சானு '-ஐயா, படிச்சது போதும் ; இது வரெக்கும் காடவம் நடத்தரத்துக்கே பொய்து விடிஞ்சிப் போவும். இப்போ நம்பளுக்கோ நாளு அதிகமா யில்லே. இப்பவே இந்த இந்த வேசம், இன்னுரு இன்னுருக்கிண்ணு தீமானிச்சூட்டா, ஒடனே அவங்கவங்க பாவத்தே எய்திக் கினு, பாட்டு கீட்டு எல்லாம் குருட்டுப் பாடம் பண்ணி உலாம். - மற்றவர். ஆமாமாம். 懿挥。 ஐயா, தோன் காடவ முழுமெயும் படிச்சிருக்கரியே, ஒவ், வொரு வேசமா சொல்லிக்கினு வா, பாப்போம், வெ. முன்னெ அர்ஜுனே-அர்ஜுனே வேசம் யார் போட்ாது? மற்றவர். கானு நாலு : 姬辑。 அடடே என்னடா ஒரு வேசம் ஒர்த்தன் கட்சதா, இத் தனிபேரும் கட்ாதா? இப்படி யெல்லாம் பேசஞ வெவ காரம் ஒண்னும் அருது -ஐயா, நீ சொல்லிக்கினு வா, அர்சுனே வேசம் போட்ாவன் எப்டி இர்க்கனும்: வே. ஆள் ஒய்ங்கா, ஒயாமா, உக்கா, மீசேகீசே எல்லாம். ஜோரா யிர்க்கனும். - 擂, ஆன யாருக்குக் கொடுக்கலாம் அந்த வேசம் : மற்றவர். எனக்கு , எனக்கு ! リT。 ஏண்டா! நீ ரொம்ப ஒய்ங்கா யிர்க்கறியே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/37&oldid=731643" இலிருந்து மீள்விக்கப்பட்டது