பக்கம்:The Fair Ghost.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 5) பேயல்ல பெண்மணியே 59 អ្វី » ஆமாம், அம்மா, நான் என்ன செய்வது? என்மீது தவ றில்லை நான் நேற்றைத்தின முதல், ஊர் எங்கும் தேடிப் பார்க்கிறேன், என் கண்ணுக் ககப்படாது எங்கே யோ ஒளிந்திருக்கிருனே !! நேரிற் கண்டால் எல்லாம் விளங்கச் சொல்வேன். பா. ஐயா ! எல்லாம் உமது கருனே. என் மகள் அன்னம் ஆகாரமின்றி ஒரே வியசனத்தில் மூழ்கித் திக்பிரமை கொண்டவள்போல் இருக்கிருள். அவள் உயிரைத் தாம் தான் காப்பாற்றவேண்டும். அவள் இறந்தாலும் பெரி தல்ல; இந்த அவமானத்துடன் இறப்பது கியாய மல்லவே! 毋序。 ஆம், அம்மா, எப்படியாவது தேடிப் பிடிப்போம் ரகு வீரனே. -யாடா அங்கே ரகுவீரனே பாாவது பார்த் தீர்களா ? குடிகள். (ராதாப்பிரியன் காலில் வீழ்த்து) சாமி சாமி தண்டம் சாமி தண்டம் ! 驴算。 என்னடா அது, என்ன சமாசாரம் ? குடிகள். சாமி! நாங்க இந்த ஊர்லே இர்க்கமாட்டோம் ! ஒடிப் பூட்ரோம் எங்கேயான ! 奥汀籍。 அடே, எல்லோரும் கூச்சலிட்டால் எனக் கொன்றும் கேட்கவில்லை. யாராவது ஒருவன் பேசட்டும். மு. கு: அடே, நீ சொல்லுடா ராசாகிட்ட. இ. ඵ්. N, நீ தான் சொல்லேன். மு. கு. அடே, என்னுடா எய்வு -எவனுவது சொல்லுங்களே ! கா. கு. ஆ,ை நீ தான் சொல்லு, இவங்தேன்ன்ன சொல்ராங்க சாமி-நாங்கல்லா இந்த பூட்ரோம் இண்ருங்கோ-எண்டா P மற்றவர். ஆமாம். ரா. என் ? - மு. கு. ஏன? இந்த ஊர்லெ அந்த பிசாசி தொந்தரவு ரொம்ப இர்க்குது, அத்தொட்டுதான்.-எண்டாரி மற்றவர். ஆமாம், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/65&oldid=731674" இலிருந்து மீள்விக்கப்பட்டது