பக்கம்:The Fair Ghost.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 野雷, ரா. 堕算。 虽鑫。 சோ. பேயல்ல பெண்மணியே (அங்கம் - 5 யார் ? பங்கஜாட்சி, பங்கஜாட்சியா பங்கஜாட்சி அங்கிருக்கவேண்டிய காரண மென்ன ? நீ அவளே நோகக் கேட்டுப்பார். அரசே, இதென்ன அகியாயம்? ஒன்று மறியாத என்மீது அவது றுாைக்கிறீரே ! எனக் கென்ன தெரியும் இவ்விஷ யத்தைப்பற்றி நான் உமது அறையில் அன்றிரவு வர வேண்டிய சந்தர்ப்பமென்ன ? ஐயோ! என் பாவமா ? லலிதையையும் உம்மையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு என்மீது இவ்வாறு பழி சுமத்துகிறீரோ ? பங்கஜாட்சி ; உண்மையைக் கூறவேண்டுமோ லலிதை யின் மீது ஒரு குற்றமு மில்லை யென்று கூறுகிருயா அல் லது உண்மையைக் கூறிவிடட்டுமா ? ஆம், ஆம் ; இந்தப் பய முறுத்துதலுக்கெல்லாம் நான் இசைவேன் என்று எண்ணவேண்டாம்.-பிராணநாதா, நீர் வாரும்; நாம் இனி இங் கிருப்பது கியாய மன்று இன் லும் இங்கிருந்தால் வீனில் என்மீது பழி சுமத்துவார் இளவரசர் : பங்கஜாட்சி! நீ அந்த அறையில் இருந்தனையா அச்சமயத் தில்? ஐயோ ! என் பாவமா ? எனக் கென்ன வேலை அங்கே என்னையும் லலிதையென்று எண்ணிவிட்டீரோ ராத்திரி காலத்தில் தாக்கத்தில் வேருெரு புருஷன் அறைக்கு கடந்து செல்பவள் கானல்ல. பங்கஜாட்சி ! நீ அங்கில்லை யென்று சத்தியம் செய்கிருயா? ஆம், நான் சோமநாதன் விரைக் தோடி வருகிருன். -கொஞ்சம் பொறுத்து அவசரப்பட வேணு ! இந்த குட்டெ, அங்கெ என்ன மா வந்துது இன்னு சொல்லிட்டு, அப்றம் சத்யம் பண்னு (பங்கஜாட்சியின் சவுக்கத்தை வெளியே எடுத்து வைக்கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/68&oldid=731677" இலிருந்து மீள்விக்கப்பட்டது